மயில் விடும் 6 சொட்டு கண்ணீர் குறித்து தெரியுமா? துடிதுடித்து இறக்கும் கடைசி தருணம்

By Manchu Feb 16, 2025 11:28 AM GMT
Manchu

Manchu

Report

மயில்கள் இறக்கும் போது நிகழும் சுவாரசியமாக கதையினை இப்போது தெரிந்து கொள்வோம்.

மயில்

பொதுவாக பறவைகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானது என்றால் அது மயில் தான்.

மயில் ஆன்மீக ரீதியில் முருகக்கடவுளின் வாகனம் என்றும், இந்தியாவின் தேசிய பறவையாகவும் உள்ளது. மயில் தனது தோகையை விரித்து ஆடும் காட்சி பார்வையாளர்களை மெய் சிலிர்க்கவே வைக்கும்.

ரயில் பயணாளர்களுக்கு டீ விற்பனை செய்த வியாபாரி வைரலாகும் காணொளி

ரயில் பயணாளர்களுக்கு டீ விற்பனை செய்த வியாபாரி வைரலாகும் காணொளி

ஆனால் இவ்வாறு மனிதர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மயில்கள் இறப்பை யாராவது அவதானித்ததுண்டா? அல்லது அந்த நிகழ்வைக் குறித்து அறிந்ததுண்டா? 

பெரும்பாலான நபர்களின் பதில் என்னவென்றால் இல்லை என்பதாகவே இருக்கும். தற்போது மயில்களின் இறப்பு குறித்த ஆச்சரியமான உண்மைகளை தற்போது தெரிந்து கொள்வோம்.

மயில் விடும் 6 சொட்டு கண்ணீர் குறித்து தெரியுமா? துடிதுடித்து இறக்கும் கடைசி தருணம் | Peacocks Dead Body Have You Seen Shocking Truth

மயில்களின் இறப்பு எப்போது?

இயற்கையாக மயில்கள் தனக்கு வயதாகிவிட்டால் தனது மரணத்தை 48 நாட்களுக்கு முன்பே கணித்துவிடுமாம். அதாவது இறக்கும் நாள், நேரம், நோடி ஆகியவற்றை துள்ளியமாக தெரிந்து கொள்ளும் மயில், அந்த நொடியில் மலை மீதுள்ள ஏதாவது ஒரு முருகன் கோவிலில் மறைவான இடத்தினை தேர்ந்து எடுக்கவும்.

ஒரு வேளை உணவு, சிறிது தண்ணீர் மட்டும் அருந்தி “மயில் துயில்” என்னும் விரதத்தை கடைபிடிக்கும். கடைசியாக ஒரு வாரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் அமர்ந்துவிடுமாம்.

அது இறப்பதற்கு முதல் நாள் மட்டும் ஒரு பசுவின் கோமியத்தை 7 சொட்டு அருந்தும். அப்பொழுது அதன் கண்கள் வேர்த்து 6 சொட்டு கண்ணீர் துளிகள் பத்திரமாக ஒரு பாறை பிளவுக்குள் விடுமாம்.

மயில் விடும் 6 சொட்டு கண்ணீர் குறித்து தெரியுமா? துடிதுடித்து இறக்கும் கடைசி தருணம் | Peacocks Dead Body Have You Seen Shocking Truth

அப்பொழுது பாறை பிளந்து கொள்ளும் நிலையில், மயில் அந்த பாறை இடுக்கில் அமர்ந்து கொண்டு தனது தோகையை விரிக்கும். ஆனால் குறித்த பாறையும் மயிலை நெருக்க அந்த முழுநாளும் மயில் ஓம் முருகா என்று சொல்லிக் கொண்டே தனது உயிரை விடுமாம்.

தளபதி விஜய் மனைவி சங்கீதாவிற்கு கொடுத்த காதலர் தின பரிசு... வைரலாகும் காணொளி!

தளபதி விஜய் மனைவி சங்கீதாவிற்கு கொடுத்த காதலர் தின பரிசு... வைரலாகும் காணொளி!

தோகை இல்லாத பெண் மயில்கள் தனது கண்ணீரை வேல மரத்தின் மீது விட்டு அது பிளந்ததும் இதே போன்று உயிரைவிடுமாம்.

வெள்ளை நிற மயில்கள் மட்டும் அக்கோவிலுள்ள முருகன் கையில் இருக்கும் வேலில் பறந்துவிழுந்து தனது உயிரை மாய்த்துக் கொள்ளுமாம். அவ்வாற இறக்கும் மயில்கள் அடுத்த நொடியே செவ்வரளி மலர் மாலையாக மாறி முருகனின் காலில் விழுவதாகவும் கூறப்படுகின்றது.

மயில் விடும் 6 சொட்டு கண்ணீர் குறித்து தெரியுமா? துடிதுடித்து இறக்கும் கடைசி தருணம் | Peacocks Dead Body Have You Seen Shocking Truth

இதில் 48 தினங்கள் = 1 மண்டலம், 7 சொட்டு கோமியம் = ஓம் சரவணபவ ஏழெழுத்து, 6 சொட்டுக் கண்ணீர் = அறுபடைவீடு, செவ்வரளி = முருகனின் பூ, வேல மரம் = வேலுண்டு வினையில்லை, வேலில் மரணம் = யாமிருக்க பயமேன் என்பதை உணர்த்துகிறது.

இதனால் தான் தெய்வ அம்சம் பொருந்திய மயில் முருகனின் வாகனமாக மட்டுமின்றி தேசிய பறவையாகவும் இருக்கின்றதாம். தனது மரணத்தை கூட எந்தவொரு உயிருக்கும் தொந்தரவு இல்லாமல் அமைதியாக எந்த உயிருக்கும் இடையூறு இல்லாமல் விரதம் இருந்து உயிர் துறக்கின்றது.

விபத்தில் இறக்கும் மயில்கள்

அதுவே விபத்திலோ, பிற காரணங்களால் அடிபட்டு இறக்கும் மயில்களை, சக மயில்கள் பாம்பு புற்றின் அருகே இழுத்து சென்று விட்டுவிடுமாம். 

பின்பு புற்றுக்குள் தள்ளி உடல் மூடப்படும் என்று கூறப்படுகின்றது. இந்த உண்மையை மயிலாடுதுறை மயில்சாமி சித்தர் எழுதிய மயில் அகவல் என்னும் நூலில் காணப்படுவதாக விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மயில் விடும் 6 சொட்டு கண்ணீர் குறித்து தெரியுமா? துடிதுடித்து இறக்கும் கடைசி தருணம் | Peacocks Dead Body Have You Seen Shocking Truth

அதாவது மயில்சாமி சித்தர் உச்சி வெயிலில் பழனி மலையுச்சிக்கு சென்று, அங்கு ஒரு மொட்டைப் பாறையில் தனது ஒற்றைக் காலில் நின்று கடும் தவமிருந்து முருகனிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்ட வரங்களில் மயில்கள் தாங்கள் இறக்கும் நிலையை அறிந்து நோன்பிருந்து இறக்கவேண்டும். அதன் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்பவையாகும் என்று கூறப்படுகின்றது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, கொழும்புத்துறை

21 Feb, 2019
மரண அறிவித்தல்

கொற்றாவத்தை, Toronto, Canada

18 Feb, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், ஓட்டுமடம்

20 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அப்புத்தளை, சங்குவேலி, பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

21 Jan, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், கோப்பாய், இருபாலை, பேர்லின், Germany

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி, Paris, France

22 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், பண்டாரிக்குளம்

06 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 7ம் வட்டாரம், கல்மடு, Ajax, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada

14 Feb, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, Mississauga, Canada

16 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா, Markham, Canada

02 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Dortmund, Germany, London, United Kingdom

16 Feb, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

15 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, நுணாவில் மேற்கு

19 Jan, 2025
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 20ஆம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Mönchengladbach, Germany

18 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்

திருவையாறு, Bochum, Germany

15 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, London, United Kingdom

08 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கனடா, Canada

19 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாகம், Quincy-sous-Sénart, France

09 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

16 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கொழும்பு, London, United Kingdom

03 Mar, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US