நிம்மதியா வாழணுமா? இந்த நபர்களுடன் பழகாதீங்க... சாணக்கியர் நீதி

Chanakya
By Pavi Jan 24, 2026 10:49 AM GMT
Pavi

Pavi

Report

ஆச்சார்ய சாணக்கியர் தனது காலத்தில் மிகவும் அறிவாற்றல் மிக்கவராகவும், கற்றறிந்தவராகவும் அறியப்படுகிறார். தனது வாழ்நாளில், மனிதகுலத்தின் நலனுக்காக பல வகையான கொள்கைகளை இயற்றினார்.

கல்யாணத்துடன் வாழ்க்கை மாறும் - இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பணக்கார யோகம்

கல்யாணத்துடன் வாழ்க்கை மாறும் - இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பணக்கார யோகம்

இந்தக் கொள்கைகள் பின்னர் சாணக்கிய நீதி என்று அழைக்கப்பட்டன. வளமான வாழ்க்கையைத் தேடும் ஒருவர், சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் சாணக்கியர் கூறுகிறார் வாழ்க்கையில் நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் சிலரை வாழ்க்கையை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும் என கூறுகிறார்.

நிம்மதியா வாழணுமா? இந்த நபர்களுடன் பழகாதீங்க... சாணக்கியர் நீதி | Peaceful Life Should T Stay These People Chanakya

சாணக்கிய நீதி

 பொறாமை கொண்டவர்கள்

  1. ஆச்சார்ய சாணக்கியரின் நீதி சாஸ்திரத்தின்படி, ஒரு மனிதன் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு பொறாமை மற்றும் சுயநலம் கொண்ட நபர்களுடன் பழக கூடாது. 
  2. எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் கூட, அத்த நபர்களிடம் ஒருபோதும் உதவி கேட்கக்கூடாது  காரணம் அத்தகையவர்கள் பேராசை மற்றும் பொறாமை காரணமாக உங்களுக்குத் தீங்கு விளைவிப்பார்கள்.
  3. உண்மையில், பொறாமை குணம் கொண்டவர்களால் சரி எது தவறு எது என்பதைப் பிரித்து பார்க்க முடியாது. மற்றவர்களின் முன்னேற்றம் மற்றும் வெற்றியைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள்.
  4. மாறாக அவர்களின் மகிழ்ச்சியை கெடுக்க திட்டமிடுவார்கள். தீய மற்றும் சுயநல குணம் கொண்டவர்கள் மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமைப்பட்டு, அவர்களுக்குத் தீங்கு செய்ய விரும்புகிறார்கள்.

சுயநலவாதிகள்

  1. அகங்காரம் கொண்ட முரட்டுத்தனமானவர்ள் சுயநலம் கொண்டவர்கள். இவர்களை கண்மூடித்தனமாக நம்ப கூடாது என்று ஆச்சார்ய சாணக்கியர் அறிவுறுத்துகிறார். காரணம் அவர்கள் உங்களுக்கு ஒருபோதும் எந்த நன்மையையும் செய்ய மாட்டார்கள். அதற்கு மாறாக ஆபத்தை மட்டுமே கொடுப்பார்கள்.
  2. ஒரு எதிரி முன்பிருந்து தாக்குவான், எனவே அவர்களின் தாக்குதலைப் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஆனால், இரக்கமற்ற மற்றும் சுயநலவாதிகள் பின்னாலிருந்து தாக்குகிறார்கள்.
  3. அத்தகைய நபர்கள் நம்புவதற்குத் தகுதியற்றவர்கள். சுயநலவாதிகள் வாழ்க்கையில் தங்கள் சொந்த நலன்களை மட்டுமே கருத்தில் கொள்வார்கள்.

முன்கோபக்காரர்கள்

  1. முன்கோபம் கொண்ட ஒருவரை ஒருபோதும் நம்பவோ, அவர்களிடம் உதவி கேட்கவோ கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். மனிதனின் மிகப்பெரிய எதிரி கோபம்தான். கோபம் ஒருவரின் பகுத்தறியும் மற்றும் புரிந்துகொள்ளும் திறனைப் பாதிக்கும். 
  2. முன்கோபமுள்ள ஒருவர் தன்னையும் மற்றவர்களையும் உடலளவிலும், மனதளவிலும் காயப்படுத்துகிறார்கள். கோபம் ஒருவரைச் சரி தவறைப் பற்றி சிந்திக்க செய்யாது, தனது சொந்த திருப்தியில் மட்டுமே கவனம் செலுத்த வைக்கிறது.
  3. இத்தகைய நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாகக் கருதப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் ஒருபோதும் நெருங்கக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.  
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
நன்றி நவிலல்

அளவெட்டி, கொழும்பு, India, Toronto, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US