நிம்மதியா வாழணுமா? இந்த நபர்களுடன் பழகாதீங்க... சாணக்கியர் நீதி

Chanakya
By Pavi Jan 24, 2026 10:49 AM GMT
Report

ஆச்சார்ய சாணக்கியர் தனது காலத்தில் மிகவும் அறிவாற்றல் மிக்கவராகவும், கற்றறிந்தவராகவும் அறியப்படுகிறார். தனது வாழ்நாளில், மனிதகுலத்தின் நலனுக்காக பல வகையான கொள்கைகளை இயற்றினார்.

கல்யாணத்துடன் வாழ்க்கை மாறும் - இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பணக்கார யோகம்

கல்யாணத்துடன் வாழ்க்கை மாறும் - இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பணக்கார யோகம்

இந்தக் கொள்கைகள் பின்னர் சாணக்கிய நீதி என்று அழைக்கப்பட்டன. வளமான வாழ்க்கையைத் தேடும் ஒருவர், சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் சாணக்கியர் கூறுகிறார் வாழ்க்கையில் நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் சிலரை வாழ்க்கையை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும் என கூறுகிறார்.

நிம்மதியா வாழணுமா? இந்த நபர்களுடன் பழகாதீங்க... சாணக்கியர் நீதி | Peaceful Life Should T Stay These People Chanakya

சாணக்கிய நீதி

 பொறாமை கொண்டவர்கள்

  1. ஆச்சார்ய சாணக்கியரின் நீதி சாஸ்திரத்தின்படி, ஒரு மனிதன் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு பொறாமை மற்றும் சுயநலம் கொண்ட நபர்களுடன் பழக கூடாது. 
  2. எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் கூட, அத்த நபர்களிடம் ஒருபோதும் உதவி கேட்கக்கூடாது  காரணம் அத்தகையவர்கள் பேராசை மற்றும் பொறாமை காரணமாக உங்களுக்குத் தீங்கு விளைவிப்பார்கள்.
  3. உண்மையில், பொறாமை குணம் கொண்டவர்களால் சரி எது தவறு எது என்பதைப் பிரித்து பார்க்க முடியாது. மற்றவர்களின் முன்னேற்றம் மற்றும் வெற்றியைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள்.
  4. மாறாக அவர்களின் மகிழ்ச்சியை கெடுக்க திட்டமிடுவார்கள். தீய மற்றும் சுயநல குணம் கொண்டவர்கள் மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமைப்பட்டு, அவர்களுக்குத் தீங்கு செய்ய விரும்புகிறார்கள்.

சுயநலவாதிகள்

  1. அகங்காரம் கொண்ட முரட்டுத்தனமானவர்ள் சுயநலம் கொண்டவர்கள். இவர்களை கண்மூடித்தனமாக நம்ப கூடாது என்று ஆச்சார்ய சாணக்கியர் அறிவுறுத்துகிறார். காரணம் அவர்கள் உங்களுக்கு ஒருபோதும் எந்த நன்மையையும் செய்ய மாட்டார்கள். அதற்கு மாறாக ஆபத்தை மட்டுமே கொடுப்பார்கள்.
  2. ஒரு எதிரி முன்பிருந்து தாக்குவான், எனவே அவர்களின் தாக்குதலைப் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஆனால், இரக்கமற்ற மற்றும் சுயநலவாதிகள் பின்னாலிருந்து தாக்குகிறார்கள்.
  3. அத்தகைய நபர்கள் நம்புவதற்குத் தகுதியற்றவர்கள். சுயநலவாதிகள் வாழ்க்கையில் தங்கள் சொந்த நலன்களை மட்டுமே கருத்தில் கொள்வார்கள்.

முன்கோபக்காரர்கள்

  1. முன்கோபம் கொண்ட ஒருவரை ஒருபோதும் நம்பவோ, அவர்களிடம் உதவி கேட்கவோ கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். மனிதனின் மிகப்பெரிய எதிரி கோபம்தான். கோபம் ஒருவரின் பகுத்தறியும் மற்றும் புரிந்துகொள்ளும் திறனைப் பாதிக்கும். 
  2. முன்கோபமுள்ள ஒருவர் தன்னையும் மற்றவர்களையும் உடலளவிலும், மனதளவிலும் காயப்படுத்துகிறார்கள். கோபம் ஒருவரைச் சரி தவறைப் பற்றி சிந்திக்க செய்யாது, தனது சொந்த திருப்தியில் மட்டுமே கவனம் செலுத்த வைக்கிறது.
  3. இத்தகைய நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாகக் கருதப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் ஒருபோதும் நெருங்கக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.  
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US