வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மலச்சிக்கல் பிரச்சனையா? அப்போ இந்த பழம் அடிக்கடி சாப்பிடுங்க!
பொதுவாக பரபரப்பான வாழ்க்கை சூழலால் பலருக்கு உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை.
ஆனால் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் சாப்பாட்டில் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்து கொள்வதால் உடலை கட்டுகோப்பாக வைத்து கொள்ளலாம்.
அந்தவகையில் பப்பாளியில் இருக்கும் வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம், ரிபோபிளா ஆகிய ஊட்டச்சத்துக்கள் ஏகப்பட்ட நோய்களை விரட்டியடிக்கின்றது என மருத்துவர்கள் ஆய்வுகளின் மூலம் கூறுகின்றார்கள்.
டயட் பிளானில் இருப்பவர்கள் காலையில் ஒரு துண்டு பப்பாளி எடுத்து கொள்வது சிறந்தது.
இதன்படி, ஏன் பப்பாளியை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும் என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
பப்பாளி சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. பப்பாளியில் ஆண்டி ஆக்சிடண்ட் அதிகமாக இருக்கின்றது. இது நச்சுக் கிருமிகளை முற்றிலும் அகற்றும்.
2. கண் பார்வை குறைவாக இருப்பவர்கள் அவரின் மதிய உணவில் பப்பாளி சேர்த்து கொள்ளலாம். ஏனெனின் பப்பாளியில் வைட்டமின் சி, ஏ, இ சத்துகள் நிறைந்துள்ளன.
3. சிலர் சிறிய வயதிலேயே முதுமையடைந்து விடுவார்கள். ஆனால் பழங்கள் அதிகமாக சாப்பிடும் பொழுது செல்களை புத்துயிர் பெற்று இளமை நீடிக்கின்றது. அத்துடன் பப்பாளி சாப்பிட்டால் நீண்ட நாட்கள் இளமையாக வாழலாம்.
4. பப்பாளி உண்பதால் புற்றுநோய் இல்லா ஆரோக்கிய உடலைப் பெறலாம்.
5. வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி சத்துக் குறைபாடுக் காரணமாகத்தான் எலும்பு முறிவு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதனை பப்பாளி பழம் சரிச் செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |
