டான்ஸ் ஆடிய மணமகளை அறைந்த மணமகன்... அடுத்து நடந்த தரமான சம்பவம்! பேரதிர்ச்சியில் மாப்பிள்ளை குடும்பம்

Marriage dance
By Nivetha Jan 22, 2022 09:20 PM GMT
Report

திருமண விழாவில் நடனமாடிய மணப்பெண்ணை, மணமகன் அடித்ததால் முறைமாமனை மணமகளுக்கு திருமணம் நடந்ததால் மாப்பிளை வீட்டார் அதிர்ந்து போயுள்ளனர்.

இந்த சம்பவம் 20 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுபாளையம் ஊரைச்சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த ஜெயசந்தியா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

டான்ஸ் ஆடிய மணமகளை அறைந்த மணமகன்... அடுத்து நடந்த தரமான சம்பவம்! பேரதிர்ச்சியில் மாப்பிள்ளை குடும்பம் | Panruti Groom Slapped The Bride For Danced

சம்பவ தினத்தன்று காடாம்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பெண் வீட்டார்கள் அந்த திருமண நிகழ்வில் பெண் அழைப்பு முடிந்ததும் டிஜே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.  

அதன்படி பெண் அழைப்பு முடிந்ததும், திருமண மண்டபத்தில் அனைவரும் டிஜே பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மணமகள் வீட்டார்கள், மணமகன் மற்றும் மணப்பெண்ணை நடனமாட வற்புறுத்தினர்.

அப்போது மணமகள் அவரது ஆண் உறவினர்களுடன் சினிமா பாடலுக்கு வெகு நேரமாக ஆடியதால் ஆத்திரமடைந்த மணமகன் அனைவரது முன்னிலையிலும் மணமகளை கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மணமகள் எனக்கு இந்த திருமணம் வேண்டாம் என கூறிவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டார்.  

டான்ஸ் ஆடிய மணமகளை அறைந்த மணமகன்... அடுத்து நடந்த தரமான சம்பவம்! பேரதிர்ச்சியில் மாப்பிள்ளை குடும்பம் | Panruti Groom Slapped The Bride For Danced

பின்னர் அன்றைய தினமே அந்த பெண்ணுக்கும், அவரது முறைமாமனுக்கும் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலில் வைத்து பெண் வீட்டார்கள் திருமணம் செய்து முடித்தனர்.

இந்த தகவலையறிந்த மணமகன் ஸ்ரீதர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் தன்னை திருமண பெண்னையும் நடனம் ஆடச் சொல்லி பெண் வீட்டு உறவினர்கள் கட்டாயப்படுத்தி ஆட வைத்தனர்.

பெண் வீட்டு உறவினர் மணப்பெண்ணின் கழுத்தில் கையை வைத்துக் கொண்டு நடனமாடியது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது. ஏன் இது போல் நடந்து கொள்கிறாய்? என்று கேட்டதற்கு அவரது குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்திவிட்டதுடன் மணப்பெண்ணுக்கு விருப்பமில்லாமல் அன்றே வேறு ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனால் நானும் எனது குடும்பமும் உறவினர்களும் மனவேதனை அடைந்திருக்கிறோம். ஆகையால் மணமகள் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US