14 ஏக்கரில் அரண்மனை.. 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்- சென்னையில் எங்கிருக்கிறார்கள் தெரியுமா?

Chennai India Tourism
By DHUSHI May 27, 2024 11:01 AM GMT
DHUSHI

DHUSHI

Report

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அடையாளமாக பல இடங்கள் இருக்கின்றன.  

23 ஆண்டுகளாக நிற்காமல் ஒலிக்கும் இசை.. பல நூற்றாண்டுகளாக தொடரவுள்ள இசைப்பயணம் - சுவாரஸ்ய தகவல்கள்

23 ஆண்டுகளாக நிற்காமல் ஒலிக்கும் இசை.. பல நூற்றாண்டுகளாக தொடரவுள்ள இசைப்பயணம் - சுவாரஸ்ய தகவல்கள்


உதாரணமாக சென்ட்ரல் ரயில் நிலையம், நேப்பியர் பாலம், வள்ளுவர் கோட்டம், எல்ஐசி, மெரினா கடற்கரை உள்ளிட்டவைகளை கூறலாம்.

படமெடுத்த ராஜநாகத்திற்கு மாறி மாறி முத்தம் கொடுத்த இளம்பெண்! இணையத்தை ஆக்கிரமித்த காட்சி

படமெடுத்த ராஜநாகத்திற்கு மாறி மாறி முத்தம் கொடுத்த இளம்பெண்! இணையத்தை ஆக்கிரமித்த காட்சி

சுற்றுலாத்துறை என பார்க்கும் பொழுது சென்னைக்கு தான் அதிகமானவர்கள் வருகை தருகிறார்கள். ஏனெனில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சென்னை தான் தலைமை இடமாக இருந்துள்ளது.

14 ஏக்கரில் அரண்மனை.. 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்- சென்னையில் எங்கிருக்கிறார்கள் தெரியுமா? | Palace In Chennai Where Royal Family Still Lives

ஆங்கிலேயர் ஆட்சிச் செய்த காலத்தில் சென்னை “மெட்ராஸ் ” என அழைக்கப்பட்டது. அந்த காலப்பகுதியில் சென்னையில் வாழ்ந்த மன்னர்கள் பற்றி பெரிதாக யாரும் அறிந்திருக்கமாட்டார்கள்.

ஆற்காடு நவாப் குடும்பத்தினர்

14 ஏக்கரில் அரண்மனை.. 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்- சென்னையில் எங்கிருக்கிறார்கள் தெரியுமா? | Palace In Chennai Where Royal Family Still Lives

அந்த வகையில் சென்னையில் அந்த காலப்பகுதியில் வாழ்ந்த மன்னர்கள் பற்றியும் அவர்களின் தற்போது நிலை என்ன? என்பது பற்றியும் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

14 ஏக்கரில் அரண்மனை.. 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்- சென்னையில் எங்கிருக்கிறார்கள் தெரியுமா? | Palace In Chennai Where Royal Family Still Lives

சென்னை - ராயப்பேட்டையில் சுமாராக 14 ஏக்கரில் ஒரு பெரிய அரண்மனை இருக்கிறது. இந்த அரண்மனையில் அக்காலம் முதல் மன்னர் வம்சாவளியினர் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

14 ஏக்கரில் அரண்மனை.. 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்- சென்னையில் எங்கிருக்கிறார்கள் தெரியுமா? | Palace In Chennai Where Royal Family Still Lives

ஆற்காடு நவாப் ஆட்சி செய்த போது சென்னையில் பல இடங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.

அப்போது அவர்கள் சென்னை கடற்கரை அருகில் அமைந்துள்ள சேப்பாக்கத்தில் 1768 - 1855 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.

இதனை தொடர்ந்து 1855 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களில் வாரிசு இழப்புக் கொள்கையின் பிரகாரம் ஆற்காடு நவாப் ஆங்கிலேயர் ஆட்சிக்கு சென்றது.

14 ஏக்கரில் அரண்மனை.. 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்- சென்னையில் எங்கிருக்கிறார்கள் தெரியுமா? | Palace In Chennai Where Royal Family Still Lives

அந்த சமயத்தில் திருவல்லிக்கேணி பிரதான சாலையில் “ஷாதி மஹால்” என்ற சிறிய இடத்தில் இவர்கள் வாழ்ந்து வந்தனர்.

இன்றும் வாழும் அரச குடும்பம்

1798 ஆம் ஆண்டு “இந்தோ சர்செனிக்” முறையில் கட்டப்பட்ட அமீர் மஹாலை ஆங்கிலேயர்கள் அரசு அலுவலகமாக பயன்படுத்தி வந்தனர்.

பின்னர் ஆங்கிலேயருடன் நல்ல உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டதன் விளைவாக ராயபேட்டையில் இருக்கும் “அமீர் மஹால்” என்ற பெரிய அரண்மனையை ஆற்காடு நவாப்பிற்கு கையளித்தனர்.

14 ஏக்கரில் அரண்மனை.. 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்- சென்னையில் எங்கிருக்கிறார்கள் தெரியுமா? | Palace In Chennai Where Royal Family Still Lives

அன்று முதல் இன்று வரை நவாப் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக அங்கு வாழ்ந்து வருகிறார்கள். தற்போது “முகமது அப்துல் அலி நவாப் ” என்பவர் ஆற்காடு நவாப்பின் மன்னராக உள்ளார்.

14 ஏக்கரில் அரண்மனை.. 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்- சென்னையில் எங்கிருக்கிறார்கள் தெரியுமா? | Palace In Chennai Where Royal Family Still Lives

இதனிடையே அவர்கள் ஆரம்ப காலத்தில் வாழ்ந்து வந்த “சேப்பாக்கம் அரண்மனை” அரசு உடமையாக்கப்பட்டு தற்போது தமிழ்நாடு அரசின் அலுவலகமாக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

14 ஏக்கரில் அரண்மனை.. 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்- சென்னையில் எங்கிருக்கிறார்கள் தெரியுமா? | Palace In Chennai Where Royal Family Still Lives

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom, பெல்ஜியம், Belgium

20 Sep, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு, பச்சிலைப்பள்ளி, கிளிநொச்சி

01 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், திருவையாறு, Stadskanaal, Netherlands

29 Sep, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, Élancourt, France

01 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், London, United Kingdom

01 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

19 Sep, 2023
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aadorf, Switzerland

28 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, திருநெல்வேலி

30 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓமந்தை, பூவரசங்குளம், குருமன்காடு

06 Oct, 2023
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, வண்ணார்பண்ணை

21 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

02 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Toronto, Canada

16 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சங்கானை, யாழ்ப்பாணம்

05 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உயரப்புலம், London, United Kingdom

24 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வலையன்மடம், Kortrijk, Belgium

05 Oct, 2023
25ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, London, United Kingdom

05 Oct, 1999
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Scarborough, Canada

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, Montreal, Canada, Toronto, Canada

30 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை, வண்ணார்பண்ணை, கலட்டி, நல்லூர், Markham, Canada

31 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Stains, France

27 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நெல்லியடி, Scarborough, Canada, Ajax, Canada

01 Oct, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், காரைநகர், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Oshawa, Canada

01 Oct, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

29 Sep, 2024
மரண அறிவித்தல்

சுருவில், Harrow, United Kingdom

01 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Maple, Canada

27 Sep, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montreal, Canada, Toronto, Canada

28 Sep, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, வல்வெட்டி, Mönchengladbach, Germany, London, United Kingdom

21 Sep, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Kano, Nigeria, Maple, Canada

27 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US