14 ஏக்கரில் அரண்மனை.. 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்- சென்னையில் எங்கிருக்கிறார்கள் தெரியுமா?

Chennai India Tourism
By DHUSHI May 27, 2024 11:01 AM GMT
DHUSHI

DHUSHI

Report

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அடையாளமாக பல இடங்கள் இருக்கின்றன.  

23 ஆண்டுகளாக நிற்காமல் ஒலிக்கும் இசை.. பல நூற்றாண்டுகளாக தொடரவுள்ள இசைப்பயணம் - சுவாரஸ்ய தகவல்கள்

23 ஆண்டுகளாக நிற்காமல் ஒலிக்கும் இசை.. பல நூற்றாண்டுகளாக தொடரவுள்ள இசைப்பயணம் - சுவாரஸ்ய தகவல்கள்


உதாரணமாக சென்ட்ரல் ரயில் நிலையம், நேப்பியர் பாலம், வள்ளுவர் கோட்டம், எல்ஐசி, மெரினா கடற்கரை உள்ளிட்டவைகளை கூறலாம்.

படமெடுத்த ராஜநாகத்திற்கு மாறி மாறி முத்தம் கொடுத்த இளம்பெண்! இணையத்தை ஆக்கிரமித்த காட்சி

படமெடுத்த ராஜநாகத்திற்கு மாறி மாறி முத்தம் கொடுத்த இளம்பெண்! இணையத்தை ஆக்கிரமித்த காட்சி

சுற்றுலாத்துறை என பார்க்கும் பொழுது சென்னைக்கு தான் அதிகமானவர்கள் வருகை தருகிறார்கள். ஏனெனில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சென்னை தான் தலைமை இடமாக இருந்துள்ளது.

14 ஏக்கரில் அரண்மனை.. 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்- சென்னையில் எங்கிருக்கிறார்கள் தெரியுமா? | Palace In Chennai Where Royal Family Still Lives

ஆங்கிலேயர் ஆட்சிச் செய்த காலத்தில் சென்னை “மெட்ராஸ் ” என அழைக்கப்பட்டது. அந்த காலப்பகுதியில் சென்னையில் வாழ்ந்த மன்னர்கள் பற்றி பெரிதாக யாரும் அறிந்திருக்கமாட்டார்கள்.

ஆற்காடு நவாப் குடும்பத்தினர்

14 ஏக்கரில் அரண்மனை.. 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்- சென்னையில் எங்கிருக்கிறார்கள் தெரியுமா? | Palace In Chennai Where Royal Family Still Lives

அந்த வகையில் சென்னையில் அந்த காலப்பகுதியில் வாழ்ந்த மன்னர்கள் பற்றியும் அவர்களின் தற்போது நிலை என்ன? என்பது பற்றியும் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

14 ஏக்கரில் அரண்மனை.. 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்- சென்னையில் எங்கிருக்கிறார்கள் தெரியுமா? | Palace In Chennai Where Royal Family Still Lives

சென்னை - ராயப்பேட்டையில் சுமாராக 14 ஏக்கரில் ஒரு பெரிய அரண்மனை இருக்கிறது. இந்த அரண்மனையில் அக்காலம் முதல் மன்னர் வம்சாவளியினர் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

14 ஏக்கரில் அரண்மனை.. 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்- சென்னையில் எங்கிருக்கிறார்கள் தெரியுமா? | Palace In Chennai Where Royal Family Still Lives

ஆற்காடு நவாப் ஆட்சி செய்த போது சென்னையில் பல இடங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.

அப்போது அவர்கள் சென்னை கடற்கரை அருகில் அமைந்துள்ள சேப்பாக்கத்தில் 1768 - 1855 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.

இதனை தொடர்ந்து 1855 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களில் வாரிசு இழப்புக் கொள்கையின் பிரகாரம் ஆற்காடு நவாப் ஆங்கிலேயர் ஆட்சிக்கு சென்றது.

14 ஏக்கரில் அரண்மனை.. 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்- சென்னையில் எங்கிருக்கிறார்கள் தெரியுமா? | Palace In Chennai Where Royal Family Still Lives

அந்த சமயத்தில் திருவல்லிக்கேணி பிரதான சாலையில் “ஷாதி மஹால்” என்ற சிறிய இடத்தில் இவர்கள் வாழ்ந்து வந்தனர்.

இன்றும் வாழும் அரச குடும்பம்

1798 ஆம் ஆண்டு “இந்தோ சர்செனிக்” முறையில் கட்டப்பட்ட அமீர் மஹாலை ஆங்கிலேயர்கள் அரசு அலுவலகமாக பயன்படுத்தி வந்தனர்.

பின்னர் ஆங்கிலேயருடன் நல்ல உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டதன் விளைவாக ராயபேட்டையில் இருக்கும் “அமீர் மஹால்” என்ற பெரிய அரண்மனையை ஆற்காடு நவாப்பிற்கு கையளித்தனர்.

14 ஏக்கரில் அரண்மனை.. 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்- சென்னையில் எங்கிருக்கிறார்கள் தெரியுமா? | Palace In Chennai Where Royal Family Still Lives

அன்று முதல் இன்று வரை நவாப் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக அங்கு வாழ்ந்து வருகிறார்கள். தற்போது “முகமது அப்துல் அலி நவாப் ” என்பவர் ஆற்காடு நவாப்பின் மன்னராக உள்ளார்.

14 ஏக்கரில் அரண்மனை.. 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்- சென்னையில் எங்கிருக்கிறார்கள் தெரியுமா? | Palace In Chennai Where Royal Family Still Lives

இதனிடையே அவர்கள் ஆரம்ப காலத்தில் வாழ்ந்து வந்த “சேப்பாக்கம் அரண்மனை” அரசு உடமையாக்கப்பட்டு தற்போது தமிழ்நாடு அரசின் அலுவலகமாக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

14 ஏக்கரில் அரண்மனை.. 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்- சென்னையில் எங்கிருக்கிறார்கள் தெரியுமா? | Palace In Chennai Where Royal Family Still Lives

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US