உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு வரி தத்துவம்!
By Rinosharai
- போலியான புன்னகையை விட திமிரானக் கோபமே மேல்
- வானில் நீ உயர்ந்தாலும் வாழ்வதற்கு தரைக்கு தான் வரவேண்டும்
- வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு
- தனியே நின்றாலும் தன்மானத்தோடு நிற்ப்பதில் தவறில்லை
- ஆயிரம் உறவுகள் தரமுடியாத பலத்தை ஒரு அவமானம் பெற்றுத் தரும்

- நோயும் கடனும் எதிர்பார்ப்பும் இல்லாதவனின் தூக்கம் மிகவும் சுகமானது
- அதிகமான ஆட்டம் குறுகிய காலமே என்று உணர்த்துகிறது சுற்றும் பம்பரம்
- சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம்
- இழப்புகள் தான் பல வலியையும் சில வலிமையையும் தருகின்றன
- தெளிவாக செய்யாத காரியங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதில்லை

- அன்பு செய்யும் ஒருவனால் தான் பிறருடைய அன்பை உணர முடியும்
- துனியாத வரை வாழ்க்கை பயங்காட்டும், துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்
- யாரையும் நம்பாதே.. இந்த உலகில் தேவை இல்லாமல் யாரும் பழகமாட்டார்கள்
- கண்டும் காணாமல் சென்று விடுங்கள் பார்த்தும் பார்க்காமல் செல்பவர்களை
- எதையும் விட்டு விடாதே கற்றுக் கொள்
- ஆசை இல்லா மனம் வேண்டும், நிம்மதியான வாழ்க்கை வாழ

- நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்
- எப்போதும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கக்கூடாது
- நீ என்ன செய்தாலும் குற்றம் சொல்ல நாலு பேர் இருப்பான்
- நாளை விடிந்தால் நடக்கும் கதை யாருக்கும் தெரியாது
- வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. நீ மற்றவர்கள் மனதில் வாழும் வரை
- நேசிக்க யாருமில்லாத போது தான், யோசிக்க வைக்கிறது வாழ்க்கை
-
அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத எல்லா நேரமும் நல்ல நேரமே
சமையலில் அசத்த வேண்டுமா? அப்போ இந்த மாதிரி சில டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க! 23 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US