முதியவரை கைவிட்ட 5 பிள்ளைகள்! 1.5 கோடி சொத்தை யாருக்கு எழுதி வைத்தார் தெரியுமா?

By Manchu Mar 07, 2023 04:05 PM GMT
Report

உத்தர பிரதேசத்தில் 85 வயது முதியவர் தனது பிள்ளைகள் தன்னை பார்க்காததால் அரசுக்கு தனது சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

85 வயது முதியவர்

உத்தர பிரதேசம் மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டம், பதானா என்னும் கிராமத்தை சேர்ந்தவர் நது சிங்(85). நது சிங்கின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

இவர்களுக்கு நான்கு மகள்கள் ஒரு மகன் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இவரின் ஒரு மகன் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.

மனைவி இறப்பிற்கு பின்பு தனியாக வாழ்ந்து வந்த நது சிங், தன்னுடைய பிள்ளைகள் யாரும் பார்க்காததால் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ந்துள்ளார்.

முதியோர் இல்லத்திற்கு சென்றும், அவரது பிள்ளைகள் யாரும் வந்து பார்க்காததால், கோபமடைந்த நது சிங், உத்தர பிரதேச அரசுக்கு தனது சொத்துக்கள் முழுவதையும் எழுதி வைத்துள்ளார்.

முதியவரை கைவிட்ட 5 பிள்ளைகள்! 1.5 கோடி சொத்தை யாருக்கு எழுதி வைத்தார் தெரியுமா? | Old Man 1 5 Crore Property Give Government

முதியவர் எழுதிய உயில்

நது சிங் தனது உயிலில், தனது மறைவிற்கு பின்பு தனது வீடு மற்றும் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய நிலமும் அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இதில் பள்ளிக்கூடம் இல்லது மருத்துவமனை கட்ட வேண்டும் என்றும், தனது இறப்புக்கு பின்பு தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதுமட்டுமின்றி, தனது இறப்புக்கு பின்பு இறுதி சடங்குக்கு எனது பிள்ளைகள் யாரும் வரக்கூடாது என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய சார் பதிவாளர், நது சிங் சொத்துக்கள் அவரது மறைவுக்கு பின் மாநில அரசின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளார்.

முதியவர் தனது 85 வயதில் எடுத்த இந்த முடிவு தற்போது பெரும் பேச்சு பொருளாக அமைந்துள்ளது.

முதியவரை கைவிட்ட 5 பிள்ளைகள்! 1.5 கோடி சொத்தை யாருக்கு எழுதி வைத்தார் தெரியுமா? | Old Man 1 5 Crore Property Give Government

7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US