மோசாமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.. அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா
அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், வடகொரியா தற்போது அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவுக்கு எதிரான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள், ஏவுகணைகளை சோதித்து வருவது உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், ட்ரம்ப் ஆட்சியில் வடகொரியாவுடன் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக சூழல் எட்டப்படவில்லை.
இதனிடையே, சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து பேசிய புதிய அதிபர் ஜோ பிடன் ஈரான் மற்றும் வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.