Neeya Naana: Tour என்ற பெயரில் மனைவி செய்யும் கொடுமை! அரங்கத்தில் புலம்பிய கணவர்
நீயா நானா நிகழ்ச்சியில் அதிகம் சுற்றுலா செல்வதால் ஒரு குடும்பம் பெறுவது என்ன? இழப்பது என்ன? என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் திருமணத்திற்கு அதிகம் சுற்றுலா செல்வதால் ஒரு குடும்பம் பெறுவது என்ன? இழப்பது என்ன? என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

இதில் பல இடங்களுக்கு சுற்றுலா செல்லும் தரப்பினர் தான் செய்யும் செலவுகளையும், அதற்காக அவர்கள் பணத்தை எவ்வாறு சேர்க்கின்றனர் என்பதையும் கூறியுள்ளனர்.
மற்றொரு புறம் உள்ளவர்கள் சுற்றுலா செல்வது ஒரு மன அழுத்தத்தினை போக்க செல்வதாக கூறும் இவர்கள் மற்றொரு மன அழுத்தத்துடன் திரும்பி வருகின்றனர் என்று கூறுகின்றனர்.
மலையேறி சென்று இயற்கையை ரசிப்பது தனி அழகு என்று கூறும் பெண்ணிற்கு எதிராக அமர்ந்துள்ள கணவர் கொடுத்த பதில் அரங்கத்தையே சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |