Neeya Naana: மனைவியை வேலைக்கு அனுப்ப நள்ளிரவில் கணவன் செய்த செயல்! கோபிநாத்தால் அவிழ்ந்த உண்மை
நீயா நானா நிகழ்ச்சியில் EMI மூலம் வீடு, வாகனம் வாங்கியவர்கள் மற்றும் அதை விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் EMI மூலம் வீடு, வாகனம் வாங்கியவர்கள் மற்றும் அதை விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
EMI மூலமாக தனது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்பவர்களின் காரணங்கள் நியாயமாக இருந்தாலும், இதனை விமர்சிக்கும் நபர்களின் அனுபவம் சற்று யோசிக்கவே வைத்துள்ளது.
இதன் கணவர் ஒருவர் மனைவியை வேலைக்கு அனுப்புவதற்கு நள்ளிரவில் தூங்காமல் விழித்திருந்துள்ளார். இதனை கோபிநாத் மிகவும் சாமர்த்தியமாக கண்டுபிடித்து அரங்கத்தில் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |