Neeya Naana: அரங்கத்தில் உடைந்து அழுத மருமகள்கள்... கோபிநாத் கேட்ட கேள்வி என்ன?
நீயா நானா நிகழ்ச்சியில் 90s மூத்த மருமகள்கள் மற்றும் 2k இளைய மருமகள்கள் என்ற தலைப்பில் விவாதமாக மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் 90s மூத்த மருமகள்கள் மற்றும் 2k இளைய மருமகள்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் முத்த மருமகள்கள் இளைய மருமகள்கள் செய்யும் அலப்பறைகளை மிகவும் ஜாலியாக கூறி மகிழ்ச்சியில் காணப்பட்டனர்.
பின்பு ஒரு விவாதத்தில் அக்கா பிள்ளையை பிரியும் தருணத்தைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், பெரும்பாலான இளைய மருமகள்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |