எறும்பை பார்த்து கணவருக்கு கடிதம் எழுதிவிட்டு உயிர்துறந்த பெண் - நடந்தது என்ன?

Women
By Pavi Nov 10, 2025 03:55 AM GMT
Pavi

Pavi

Report

பூச்சிகள் மீது கடுமையான வெறுப்பான கொண்ட பெண் வீட்டில் எறும்பை பார்த்து தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இந்த நோய்க்கான காரணம் என்ன?

உயிரிழந்த பெண்

மைர்மெகோபோபியா என்பது எறும்புகள் குறித்த தீவிரமான மற்றும் பகுத்தறிவற்ற பயத்தால் வகைப்படுத்தப்படும் ஒரு அரிய வகை பயமாகும்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான பதட்டம், பீதி தாக்குதல்கள் அல்லது எறும்புகளை சந்திக்கும் போது, ​​பாதிப்பில்லாத சூழ்நிலைகளில் கூட, தப்பி ஓடுவதற்கான ஒரு மன தூண்டுதலை அனுபவிக்கிறார்கள்.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் எந்த உணவுகளை சாப்பிட கூடாது?

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் எந்த உணவுகளை சாப்பிட கூடாது?

பூச்சிகள் தொடர்பான லேசான பயங்கள் பொதுவானவை என்றாலும், மைர்மெகோபோபியா என்பது ஒரு அரியவகை பயம் என்றே கூறலாம். 

இந்த நிலை, அசாதாரணமானது என்றாலும், சிகிச்சை, படிப்படியான உணர்திறன் நீக்கம் மற்றும் ஆலோசனை ஆதரவு மூலம் கொஞ்சம் குறையும். ஆனால் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது நாள்பட்ட துயரம் அல்லது சமூக விலகலுக்கு வழிவகுக்கும்.

அப்படி தான் தெலங்கானாவை சேர்ந்த மணிஷா என்ற 26 வயது பெண் தனது கணவர் ஸ்ரீகாந்த்-க்கு ஒரு கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

எறும்பை பார்த்து கணவருக்கு கடிதம் எழுதிவிட்டு உயிர்துறந்த பெண் - நடந்தது என்ன? | Myrmecophobia Symptoms Deceased Woman Viral

அந்த கடிதத்தில் “ ஸ்ரீ.. என்னை மன்னித்து விடு.. இந்த எறும்புகளோடு என்னால் வாழமுடியாது.. குழந்தையை பத்திரமா பார்த்துக்கோ” என எழுதிவிட்டு உயிரிழந்துள்ளார். 

குறிப்பிட்ட அந்த பெண் தனது சிறுவயதில் இருந்தே மிர்மேகோபோபியாவால் (Myrmecophobia) அதாவது எறும்புகள் மீதான பயத்தில் இருந்ததாகவும்.

அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த செய்தி படித்த பலருக்கும் எறும்புகள் மீதான பயம் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு இருக்குமா? என்ற எண்ணங்கள் எழுந்துள்ளது. 

எறும்பை பார்த்து கணவருக்கு கடிதம் எழுதிவிட்டு உயிர்துறந்த பெண் - நடந்தது என்ன? | Myrmecophobia Symptoms Deceased Woman Viral

 மிர்மேகோபோபியா - மிர்மேகோபோபியா என்பது எறும்புகள் மீதான தீவிர பயம். இந்தப் பயம் என்டோமோபோபியா (Entomophobias) அதாவது பூச்சிகள் மீதான பயம் என்ற பொதுவான வகையைச் சார்ந்தது.

ஆனால் இதில் தேனீக்களின் பயம் மற்றும் எறும்புகளின் பயம் ஆகியவை மிகவும் அதிகமாக இருக்கும். ஏனெனில் இந்த (Entomophobias)வால்  பாதிக்கப்பட்டவர்கள் பூச்சிகளின் ஒவ்வொரு வகைக்கு மட்டுமே பயப்படுகிறார்கள்.

தேனீக்கள் மீது பயம் கொண்டவர்களுக்கு எறும்புகளை கண்டு அச்சம் கொள்ள மாட்டார்கள்.

எறும்பை பார்த்து கணவருக்கு கடிதம் எழுதிவிட்டு உயிர்துறந்த பெண் - நடந்தது என்ன? | Myrmecophobia Symptoms Deceased Woman Viral

மிர்மேகோபோபியாவுக்கு என்ன காரணம்? - எறும்பு கடி சில நபர்களுக்கு கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்தும். நெருப்பு எறும்புகள் எனப்படும் சில வகை எறும்புகள் பெரிய விலங்குகளைக் கொல்லும் திறன் கொண்டவை, மேலும் மனிதர்களுக்கும் ஆபத்தானவை.

நெருப்பு எறும்பு கொட்டினால் தொண்டை வீங்கி, பாதிக்கப்பட்டவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம். இது அரிதாக இருந்தாலும், இதுபோன்ற செய்திகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தக்கூடும்.

பொதுவாக, பூச்சிகள் மீது கடுமையான வெறுப்பு உள்ளவர்கள் எறும்புகளையும் வெறுக்கிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள்.எறும்புகளின் பயம் பரிணாம வளர்ச்சியுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

எறும்பை பார்த்து கணவருக்கு கடிதம் எழுதிவிட்டு உயிர்துறந்த பெண் - நடந்தது என்ன? | Myrmecophobia Symptoms Deceased Woman Viral

 எறும்புகள் பயத்தின் அறிகுறிகள்

மிர்மேகோபோபியாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலவிதமான உடல் மற்றும் உணர்ச்சி அறிகுறிகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

எறும்புகளைப் பார்த்தால்/நினைத்தால் நடுக்கம், உடல் உதறல், பயங்கரமாக உணருதல். சில ஃபோபிக் நபர்கள் எறும்புகளுடன் தொடர்பு கொள்ளும்போது மயக்கம் அடையலாம்.

கட்டுப்படுத்த முடியாத அழுகை, ஓடி ஒளிந்து கொள்ளும் எண்ணம் அல்லது முழுமையான பீதி தாக்குதல் ஆகியவை மிர்மேகோபோபியாவின் சில அறிகுறிகள்.

ஃபோபிக் நபர்கள் சில திரைப்படங்கள்/நிகழ்ச்சிகளில் பார்த்தது போல் "கொலைகார எறும்புகளால் தாக்கப்பட்டு அவர்களின் ராணியிடம் இழுத்துச் செல்லப்படுவதை" அடிக்கடி கற்பனை செய்யலாம்.

ஒரு நாளைக்கு எத்தனை வேர்க்கடலை சாப்பிடலாம்? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

ஒரு நாளைக்கு எத்தனை வேர்க்கடலை சாப்பிடலாம்? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US