பிறந்தநாளில் உச்சக்கட்ட ஆடம்பரத்தை காட்டிய நபர்! ஊரே உறைந்து போய் வியப்பில் பார்க்கும் கொண்டாட்ட காட்சி
ஒவ்வொருவரும் தங்கள் பிறந்த வித்தியசமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட விரும்புவார்கள்.
தங்களது பிறந்தநாளின் போது மற்றவர்களுக்கு தங்கள் ஸ்பெஷலான நபராக இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம்.
ஒரு சிலர் தங்கள் பிறந்தநாளை முடிந்த வரை பிரமாண்டமாக மற்றும் மறக்க முடியாத நாளாக மாற்ற ஆசைப்பட்டு அதற்கேற்றவாறு ஏற்பாடுகளை செய்து கொண்டாடுவார்கள்.
मुंबई के कांदिवली पश्चिम स्टेशन के पास एक शख्स ने एक साथ 550 केक काटकर अपना जन्मदिन मनाया, बर्थडे में लोगो ने कोरोना नियमों की उड़ाई धज्जियां. अब यह वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है.#ViralVideo #Mumbai
— Zee News (@ZeeNews) October 13, 2021
अन्य Videos यहां देखें - https://t.co/ZoADfwSi4S pic.twitter.com/wEQzLan2Kr
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மும்பையில் சமீபத்தில் தன் பிறந்தநாளை வித்தியாசமாக கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
இவர் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 550 கேக்குகளை வரிசையாக வெட்டி வித்தியாசமாக தன் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
இரு கைகளிலும் கத்தியை வைத்து கொண்டு வளைத்து வளைத்து இவர் கேக் வெட்டும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.