Moondru Mudichu: வீட்டை விட்டு நந்தினியை விரட்டிய சுந்தர வள்ளி-பரபரப்பான புதிய திருப்பம்
சுமங்கலி பூஜையில் சுந்தர வள்ளியை வீட்டை விட்டு அனுப்பிய சுந்தர வள்ளிக்கு அதிர்ச்சி தரும் வகையில் புதிய கதாபாத்திரம் மூலம் அவர் வீட்டிற்கு வருகிறார்.
மூன்று முடிச்சு
பிரபலமான தமிழ் தொலைக்காட்சித் தொடர் மூன்று முடிச்சு பார்வையாளர்களின் இதங்களை கவர்ந்து பல எபிசோட்டுக்கள் தாண்டி முன்னேறி செல்கின்றது.
உணர்ச்சிபூர்வமான குடும்ப நாடகம், அதன் கவர்ச்சிகரமான கதைக்களம் மற்றும் தொடர்புடைய கதாபாத்திரங்கள் மூலம் பல வீடுகளில் தொடர்ந்து ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.
வீட்டை விட்டு வெளியேறிய நந்தினி
இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு சீரியலில் சுமங்கலி பூஜை நடைபெற உள்ளது. இதில் நந்தினிக்கு சூர்யா தாலி கட்டக்கூடாது என்பதற்காக நந்தினியை வீட்டிலிருந்து ஒரு நாள் மட்டும் சுந்தரவள்ளி வெளியேற சொல்கிறார்.
நந்தினியும் அதை கேட்டு வெளியேற சூர்யா மற்றும் அவரது அப்பா நந்தியியை தேடுகின்றனர். இதனை தொடர்ந்து கதையில் புது கதாபாத்திரமாக வடிவுக்கரசி என்ரி ஆகிறார்.
இவர் சுந்தர வள்ளியின் கெஸ்ட் ஆக வருகை தருகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் நந்தினை வரும் வளியில் கண்டு அவருடன் அழைத்து வருகிறார். இதனை தொடர்ந்து கதைக்களத்தில் புதிய திருப்பம் ஏற்பட போகின்றது என ப்ரொமோ காட்சிகளில் தெரிகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |