ஆண்களே இதனை அலட்சியப்படுத்துகிறீர்களா? உயிருக்கே ஆபத்து ஜாக்கிரதை
மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களிடம் அதிகமாக காணப்படும் நோயாக உள்ளது. அதேசமயம் ஆண்களிடமும் ஒரு சதவீதம் பேருக்கும் உண்டாகிறது.
எந்த வயதிலும் ஏற்படும் இந்த புற்றுநோய் ஆண்களின் மார்பகத்தில் கட்டியாக உருவாகிறது. இதைப் பற்றிய புரிதல் ஆண்களுக்கு குறைவாகவே உள்ளது.
ஏனெனில் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு அதிக அறிகுறிகளை காட்டுவதில்லை. மார்பகத்தில் உருவாகும் கட்டி எந்த வலியையும் கொடுக்காததால் கண்டுகொள்ளாமல் விடுகின்றனர்.
இதனால் நோயின் தீவிரம் அதிகரித்து இறக்கும் அபாயத்தை சந்திக்கின்றனர். இது குறித்து கீழே உள்ள காட்சியில் விரிவாக காணலாம்