கணவர் இறந்த பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த மீனா! கூட்டி வந்த பிரபலம் யார் யார் தெரியுமா?
நடிகை மீனா தனது கணவர் இறந்து 40 நாட்களாகிவிட்ட நிலையில் தற்போது அவர் வெளியே வந்துள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கணவரை இழந்த சோகத்தில் இருந்து மீனா மீண்டு வர வில்லை.
அவருக்கு ஆறுதல் கூறி அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர தோழிகள் பலர் முயன்று வருகின்றனர்.
அந்த வகையில் ரம்பா, கலா மாஸ்டர், மீனா ஆகியோர் மீனாவை நேரில் சந்தித்தது மட்டும் இன்றி அவரை கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
கணவர் இறந்து 40 நாட்களுக்கு பின் மீனாவை வெளியே அழைத்து வந்த அவரது தோழிகள் மீண்டும் அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.
இது குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.