செவ்வாய் சனி சேர்ந்து உருவாக்கும் நவபஞ்ச ராஜ யோகம்: அதிஷ்ட பொக்கிஷம் எந்த ராசிக்கு?
வேத சாஸ்திரத்தில் ராசிகளின் பலன்கள் கூறப்பட்டுள்ளன. இதன்படி தான் ஒரு நபரின் எதிர்காலம் கணிக்கப்படுகின்றது. இது ஒவ்வொருவரின் நம்பிக்கையின் அடிப்படையில் தான் உள்ளது.
கிரகப்பெயர்ச்சிகள் மாறி மாறி நடைபெறும் போது ராசிகளின் பலன்களும் மாறும். அந்த வகையில் தற்போது பிப்ரவரி 09 ஆம் தேதி சனியும், செவ்வாயும் சேர்ந்து நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர்.
இந்த ராஜயோகத்தின் போது செவ்வாயும், சனியும் 9 மற்றும் 5 ஆவது வீட்டில் இருப்பார்கள். இதனால் சில ராசிகள் பல லாபத்தையும் செல்வத்தையும் பணத்தையும் பெறுவார்கள் அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம் |
|
மீனம் |
|
கும்பம் |
|
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).