த்ரிஷா விவகாரத்தில் 3 நடிகர்கள் மீது மான நஷ்ட வழக்கு....மீண்டும் கிளரும் மன்சூர் அலிகான்!

Roja Trisha Chiranjeevi Mansoor Ali Khan
By Vinoja Nov 27, 2023 04:15 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான், தனது செயலுக்கு வருந்தி, மன்னிப்பு கேட்பதாக சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார்.

இந்த பிரச்சனை முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என பலரும் நினைத்த நிலையில், தற்போது மீண்டும் புது பிரச்சனையை மன்சூர் அலிகான் ஆரம்பித்துள்ளார்.

த்ரிஷா விவகாரத்தில் 3 நடிகர்கள் மீது மான நஷ்ட வழக்கு....மீண்டும் கிளரும் மன்சூர் அலிகான்! | Mansoor Ali Khan To File Defamation Case

கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்திருந்தார். மன்சூர் அலிகானும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

த்ரிஷா விவகாரத்தில் 3 நடிகர்கள் மீது மான நஷ்ட வழக்கு....மீண்டும் கிளரும் மன்சூர் அலிகான்! | Mansoor Ali Khan To File Defamation Case

த்ரிஷா-மன்சூர் விவகாரம்

இவர், சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, இதற்கு முன்னர் தான் நடித்த படங்களில் எல்லாம் நாயகியை சேஸ் செய்து கற்பழிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் என்றும், ஆனால் லியோ படத்தில் த்ரிஷாவை கண்ணில் கூட காட்டாமல் விமானத்திலேயே கொண்டு சென்று விட்டுவிட்டதாக கூறினார்.

த்ரிஷா விவகாரத்தில் 3 நடிகர்கள் மீது மான நஷ்ட வழக்கு....மீண்டும் கிளரும் மன்சூர் அலிகான்! | Mansoor Ali Khan To File Defamation Case

இவர் இப்படி த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியது இணையத்தில் பொரும் புயலையே கிளப்பியது. இதே போல அவர் லியோ படத்தில் வெற்றி விழாவிலும் பேசினார். ஆனால் அதில் அவர் பட்டும் படாமல் பேசியிருந்ததால் பெரிதாக யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

வனிதாவின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஆதாரத்தை வெளியிட்டு உண்மையை போட்டுடைத்த பிரதீப்

வனிதாவின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஆதாரத்தை வெளியிட்டு உண்மையை போட்டுடைத்த பிரதீப்


 த்ரிஷா குறித்து பேசிய விவகாரம் அவரது காதுக்கு எட்டவே, அவர் இதனை வன்மையாக கண்டித்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ், நடிகைகள் ரோஜா, குஷ்பு, அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பலர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

த்ரிஷா விவகாரத்தில் 3 நடிகர்கள் மீது மான நஷ்ட வழக்கு....மீண்டும் கிளரும் மன்சூர் அலிகான்! | Mansoor Ali Khan To File Defamation Case

ஒரு கட்டத்தில் தேசிய மகளிர் உரிமை ஆணையம் தாமான முன்வந்து மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டது.

இத்தனை பிரச்சனைகளுக்கு பிறகும் மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர்களை கூட்டி, தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். “மன்னிப்பது தெய்வம்..” மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறியதும் பெரிய சர்ச்சையானது.

த்ரிஷா விவகாரத்தில் 3 நடிகர்கள் மீது மான நஷ்ட வழக்கு....மீண்டும் கிளரும் மன்சூர் அலிகான்! | Mansoor Ali Khan To File Defamation Case

இதையடுத்து காவல் துறையினர் இவர் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கினர். அப்போது, த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதையடுத்து நடிகை த்ரிஷாவும் “தவறு செய்வது மனிதம், அதை மன்னிப்பது தெய்வம்” என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார்.

இந்த பஞ்சாயத்து இதோடு முடிந்தது என்று அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், தற்போது புது பூகம்பம் ஒன்றை மன்சூர் அலிகான் கிளப்பியுள்ளார்.

த்ரிஷா-மன்சூர் விவகாரத்தில் தெலுங்கு நடிகர் சிர்ஞ்சீவியும் த்ரிஷாவிற்கு ஆதரவாக பேசினார். குஷ்பு மற்றும் ரோஜாவும் மன்சூர் அலிகான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

த்ரிஷா விவகாரத்தில் 3 நடிகர்கள் மீது மான நஷ்ட வழக்கு....மீண்டும் கிளரும் மன்சூர் அலிகான்! | Mansoor Ali Khan To File Defamation Case

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ குஷ்பு, த்ரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு, நஷ்ட ஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் சிவில் சூட், திட்டமிட்டு கலவரம் செய்த வழக்கு, பொது அமைதியை 10 நாட்களாக கெடுத்து மடைமாற்றம் செய்யத்தூண்டிய வழக்கு என அனைத்து பிரிவுகளுக்கு கீழும் எனது வழக்கறிஞர் குரு தனஞ்செயன் மூலம் நாளை கோட்ரில் தொடுக்க உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

செம்பருத்தி சீரியல் நடிகை சொன்ன குட் நியூஸ்! குஷியில் ரசிகர்கள்

செம்பருத்தி சீரியல் நடிகை சொன்ன குட் நியூஸ்! குஷியில் ரசிகர்கள்


இதனால் மீண்டும் திரையுலகில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த விடயம் மீண்டும் இணையத்தில் புயலை கிளப்பி வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Aulnay-sous-Bois, France, Harrow, United Kingdom, Watford, United Kingdom

09 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, London, United Kingdom

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், கந்தர்மடம்

10 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, Bünde, Germany

10 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, மானிப்பாய், மட்டக்குளி

05 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வெள்ளவத்தை

08 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna

10 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, கொழும்பு, Toronto, Canada

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, கோண்டாவில்

08 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம்

09 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்

கோப்பாய், Bottrop, Germany

06 Oct, 2024
மரண அறிவித்தல்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், London, United Kingdom

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

19 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

02 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சங்கானை, யாழ்ப்பாணம்

05 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US