மாம்பழத்தில் பிரியாணி செய்து அசத்திய பெண்... வைரலாகும் காணொளி
சமீபத்தில் ஒரு பெண் மாம்பழ பிரியாணி என்று கூறி ஒன்றை தயாரித்து இன்ஸ்டாகிராமில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பிரியாணி என்றால் அனைவரின் மனதிலும் காரமான உணவு என்ற எண்ணம் ஏற்படுவது வழக்கம். இதுவரை காலமும் இனிப்பு சுவையில் பிரியாணி என்றால் அனைவரும் முகம் சுழிக்கும் வகையில் தான் இருக்கும்.
பிரியாணியை யாரும் இனிப்பு சுவையில் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். இந்நிலையில் இந்த பெண் கோடை காலம் என்பதால் மாம்பழத்தில் பிரியாணி செய்ததாக கூறி வெளியிட்டிருக்கும் காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருவதுடன் பல்வேறு விதமான கமெண்டுகளை பெற்று வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |