Viral Video: படமெடுத்து நின்ற பாம்பு! ஒற்றை கம்பை வைத்து பிடித்த நபர்
படமெடுத்து நின்ற நல்ல பாம்பு ஒன்றினை நபர் ஒற்றை கம்பை வைத்து அசால்டாக பிடித்த காட்சி பார்வையாளர்களை மிரள வைத்துள்ளது.
படமெடுத்த பாம்பை பிடித்த நபர்
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள்.
ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
இங்கு படமெடுத்து நின்ற பாம்பு ஒன்றினை நபர் ஒருவர் ஒற்றை கம்பை வைத்து அசால்டாக பிடித்துள்ளார்.
குறித்த பாம்பும் நபரின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது அப்படியே நிற்கின்றது. கடைசியாக பாம்பினை டப்பா ஒன்றில் அடைக்க உள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
