Viral Video: நீரில் நீந்திச் சென்ற ராட்சத பாம்பு... திடீரென எடுத்த Revenge
ராட்சத நீளம் கொண்ட மலைப்பாம்பு நீரில் நீந்திச் சென்ற நிலையில், திடீரென ஒரு மரக்காட்டையை அவதானித்து கோபத்தில் சீறி எழுந்துள்ள காட்சி பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
நீரில் நீந்திச் சென்ற பாம்பு
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள்.
ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
இங்கு ராட்சத மலைப்பாம்பு ஒன்று மின்னல் வேகத்தில் நீரில் நீந்திச் சென்றுள்ளது. ஆனால் திடீரென ஒரு மரக்கட்டையில் எதையே கோபத்தில் சீண்டுகின்றது.
பார்வையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள இக்காட்சியில் பாம்பு எதற்காக இந்த Revenge எடுத்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
