தன்னை கடித்த பாம்பை பையில் அடைத்து சென்ற நபர் - வைரல் காணொளி
தன்னை கடித்த பாம்பை உயிருடன் பேக்கில் அடைத்து வைத்தியசாலைக்கு கொண்டு வந்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரின் ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக (RUHS) மருத்துவமனையில் நடந்த ஒரு அதிசயமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு இளைஞர், "என்னை பாம்பு கடித்துவிட்டது, தயவுசெய்து உதவுங்கள்" என்ற கதறலுடன் மருத்துவமனைக்குள் ஓடி வந்தார். அதிலும் ஆச்சர்யம் என்னவென்றால், அவர் தனது பேக்கில் பாம்பையும் கொண்டு வந்திருந்தார்.
மருத்துவர்கள் அதனை பார்த்ததும் பரபரப்பாக செயல்பட்டனர். உடனடியாக அந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் பேக்கை திறந்தபோது, உள்ளே இருந்த விஷபாம்பு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
सांप ने काटा तो उसे "कैदी" बना लिया..फिर उसे युवक खुद अस्पताल लेकर चला गया#jaipurviral#snakebite pic.twitter.com/jRUmRfVCvT
— Anchor Ritu Gyanwani (@GyanwaniRitu) June 25, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
