Viral Video: பாம்பை பிடித்து சீன் போட்ட மனிதர்... கடைசியில் பல்டி அடித்து அசிங்கப்பட்ட சோகம்
பாம்பு ஒன்றினைப் பிடித்த நபர் கடைசியாக அந்தர் பல்டி அடித்துள்ளது நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தர் பல்டியடித்த நபர்
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
இங்கு நபர் ஒருவர் சாலையில் கிடக்கும் பாம்பினை தனது கையினால் பிடிப்பதற்கு முயற்சித்துள்ளார். ஒரு கட்டத்தில் பாம்பின் தலையில் ஒரு துணையைப் போட்டு தலையை பிடித்த அவர் திடீரென அந்தர் பல்டி அடித்துள்ளார்.
இதில் பாம்பு குறித்த நபரிடமிருந்து எஸ்கேப் ஆகியுள்ளது. இக்காட்சி பார்வையாளர்களை நகைச்சுவையில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |