Viral Video: வீட்டில் படமெடுத்து நின்ற பாம்பை கொத்தாக தூக்கிய நபர்! வைரலாகும் காட்சி
வீடு ஒன்றில் படமெடுத்து நின்ற பாம்பினை நபர் ஒருவர் அசால்ட்டாக பிடித்து டப்பாவில் அடைக்கும் காட்சி வைரலாகி வருிகன்றது.
படமெடுத்த பாம்பு
பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.
ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.
சில தருணங்களில் நாம் அணியும் காலணியிலும் கூட பதுங்கி இருக்கின்றது. அவ்வாறு இங்கு வீட்டில் படமெடுத்து பதுங்கியிருந்த பாம்பு ஒன்றினை அசால்ட்டாக நபர் பிடித்துள்ளார்.
மேலும் அப்பாம்பினை டப்பா ஒன்றில் அடைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. இம்மாதிரியான விஷத்தன்மை கொண்ட பாம்பினை கையாளும் போது பார்வையாளர்கள் பயம் தான் தொற்றிக் கொள்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |