சொப்பன சாஸ்திரம் கூறும் உண்மை: இந்த 5 கனவுகளை கண்டால் வாழ்க்கையில் உச்சம் தான்

Astrology
By Pavi Oct 16, 2024 12:36 PM GMT
Pavi

Pavi

Report

 நமக்கு வரக்கூடிய கனவுகள் பல்வேறு பலன்கள் தரக்கூடியதாக அமைகின்றன.நம்முடைய வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு?

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு?

சொப்ன சாஸ்திரத்தின்படி நாம் காணக்கூடிய கனவுக்கு சில பலன்கள் உண்டு. அதே போல பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு. நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தின் போது வரக்கூடிய கனவு நமக்கு பல விதத்தில் பலன்கள் அளிக்கும்.

அந்த வகையில் நமக்கு தீராத அதிஷ்டம் தரக்கூடிய சில கனவுகள் பற்றி சொப்பன சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சொப்பன சாஸ்திரம் கூறும் உண்மை: இந்த 5 கனவுகளை கண்டால் வாழ்க்கையில் உச்சம் தான் | Lucky Life If You See 5 Dreams Sopna Shastra Says

சொப்பன சாஸ்திரம்

கனவுகள் பொதுவாக இரவின் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்திலும் இரண்டாவது ஜாமத்தில் கண்ட கனவு எட்டு மாதத்திலும் மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவு நான்கு

மாதங்களிலும் விடியும் வேளையில் அதாவது நான்காவது ஜாமத்தில் காணும் கனவு பத்துநாள் அல்லது ஒரு மாதத்துக்குள்ளும் பலிக்கும் என சொப்பன சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

கனவில் அரச பதவி மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படுவதாகக் கனவு கண்டால், சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உண்டாகும். இந்த கனவை மணமாகாத இளம்பெண் கண்டால் அவளை மணம் முடிக்க வரப்போகும் ஆண் அவள் குடும்பத்தைவிட பன்மடங்கு வசதியுடன் இருப்பான் என்று கூறப்படுகின்றது.

சொப்பன சாஸ்திரம் கூறும் உண்மை: இந்த 5 கனவுகளை கண்டால் வாழ்க்கையில் உச்சம் தான் | Lucky Life If You See 5 Dreams Sopna Shastra Says

இது தவிர அரச குடும்பத்தில் இருப்பவர்களுடன் பழகுவது போல கனவு வந்தால் நண்பர்கள் மூலமாக பொருள் உதவி கிடைக்கும் என கூறப்படுகின்றது. தேவலோகப் பெண்களை ஆண்கள் கனவில் கண்டால், எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.

கர்ப்புடைய ஆண்கள் திருமணமாகாத மகளீரை கனவில் கண்டால், விரைவில் திருமணம் நிகழும் எனப்படுகின்றது. திருமணமாகிய பெண்ணை கனவில் கண்டால், பொருள் வரவு உண்டாகப்போகின்றது என அர்த்தம்.

தனக்கு அபாயமும், தொல்லைகளும் ஏற்படுவதாக கனவு கண்டால் இதன்  பலன் நேர்மாறாக நிகழும். கனவு கண்டவரின் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக நிம்மதியுடையதாக அமையும். கல்வி போதிக்கும் ஆசிரியப் பெருமக்களில் ஒருவரை கனவில் கண்டால் வாழ்க்கை வளங்கள் அமோகமாகப் பெருகிடும்.

சொப்பன சாஸ்திரம் கூறும் உண்மை: இந்த 5 கனவுகளை கண்டால் வாழ்க்கையில் உச்சம் தான் | Lucky Life If You See 5 Dreams Sopna Shastra Says

பொருள் வரவும் மிகுதியாகும்.கோவிலைக் கனவில் காண்பது நன்மையான பலன்களைத் தரும். இதனால் செய்யும் வியாபாரம் மற்றும் நவீன ரக தொழில்களில் ஈடுபாடு உண்டாகும். உங்களை அறச்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெற வழிவகுக்கும்.

நீங்கள் இந்த கனவு கண்டால் புனித யாத்திரைகளையும் மேற்கொள்ள நேரிடலாம். கனவில் ஆலமரத்தைக் கண்டால், செய்கின்ற தொழில் மேலும் அபிவிருத்தி அடையும். பொருள் வரவும் சுற்றத்தார் சூழலும் உண்டாகும்.

தன்னைவிட வயதில் மூத்தவர்கள் அல்லது மகான்கள் தன்னை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வதாக கனவு கண்டால், தொழிலில் உயர்வும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் வந்தடையும்.

குரு புஷ்ய யோகம் 2024: அக்டோபர் 24க்கு பின் பணமழை இந்த ராசிகளுக்கு தான்.. உங்க ராசி என்ன?

குரு புஷ்ய யோகம் 2024: அக்டோபர் 24க்கு பின் பணமழை இந்த ராசிகளுக்கு தான்.. உங்க ராசி என்ன?

  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US