தாய் பாசத்தை மிஞ்ச முடியுமா? கற்று கொடுக்கும் சிங்கம்.... தைரியமாக திரியும் குட்டிகள்!
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் தாய் சிங்கம் காட்டில் மிகவும் தைரியமாக தனது குட்டிகளை வழிநடத்தி கொண்டு செல்கின்றது.
தாய் சிங்கம் இருக்கும் தைரியத்தில் குட்டியும் எவ்வித பயமும் இன்றி விளையாடி மகிழ்கின்றது.
இந்திய வனத்துறை அதிகாரி இதனை வாழ்வியலோடு ஒப்பிட்டுள்ளார். வாழ்வில் அனைத்து துன்பங்கள் உங்களை சூழ்ந்து கொண்டாலும் இறுதியாக ஒன்றை மறவாதீர்கள் இறைவன் அனைத்தையும் பார்த்துக்கொண்டு உள்ளார்.
உங்கள் திசையைப் பற்றி நீங்கள் ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை என்ற வாசகத்தோடு பதிவிட்டுள்ளார்.
Walk with God and you’ll never have to worry about your direction 💕💕
— Susanta Nanda (@susantananda3) November 25, 2021
🎬Forest lovers pic.twitter.com/PPckNn7h7l