மனிதனை மோப்பம் பிடித்த சிங்கம்: உண்மை போல எடுக்கப்பட்ட AI வைரல் காணொளி
தற்போது சமூக வைலத்தள பக்கத்தில் மனிதனை சிங்கம் மோப்பம் பிடிப்பது போல ஒரு வித்தியாசமான AI காணொளி இணையவாசிகளை ஈர்த்து வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
தற்போது சமூக வைலத்தள பக்கத்தில் அதிக காணொளிகள் வைரலாகி வருகின்றன.
இதில் எது உண்மை எது பொய் என்பது தெரிவது அரிதே. தற்போது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் ஒரு இந்திய தெருவில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை ஒரு சிங்கம் நெருங்கி, அவனை மோப்பம் பிடித்து, பின்னர் காயமின்றி நடந்து செல்வதைக் காட்டுகிறது.
ஆனால் இது எப்படி சாத்தியம். இந்த காணொளி சமூக ஊடகங்களில் 7 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதன் பின்னர் தான் இதன் உண்மையான தர்க்கம் தெரிந்தது.
இதாவது இந்த காணொளி இது IFS பர்வீன் கஸ்வானால் AI-யால் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அனால் இது AI யின் மன்னேற்றம் என்றெ கூறலாம்.
அதாவது இந்த வீடியோவை பார்ப்பதற்கு உண்மையில் நடந்ததை போல இருக்கிறது. ஆனால் இது AI யின் வளர்ச்சியை காட்ட உருவாக்கப்பட்டது.
🇮🇳 A man in India reportedly survived a lion attack while sleeping on the street. The lion sniffed him and then walked away. pic.twitter.com/GwV8b39zHS
— Update NEWS (@UpdateNews724) June 7, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |