ராஜ நாகத்தையே அசால்ட்டாக வருடிவிட்ட பெண்... மெய்சிலிர்க்கும் வைரல் காணொளி!
பெண்ணொருவர் ராஜ நாகத்தையே அசால்ட்டாக வருடிவிட்டு,பாம்பையே நெகிழ செய்யும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக மனிதர்களை அச்சுறுத்தும் எத்தனையோ வேட்டை விலங்குகள், விஷ பூச்சுக்கள் இருந்தாலும், மனிதர்கள் இனம்புரியாத அச்சம் கொள்வது பாம்புகளை பற்றி தான்.
பாம்புகள் மீதான பயம் அதிகமாக இருப்பதற்கு பாம்புகள் பற்றிய புராண கதைகளும், திரைப்டங்களும் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது.
பாம்பு கடியால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதிலும் குறிப்பாக ராஜ நாகம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாம்பாக அறியப்படுகின்றது.
அளவில் பெரியதாக இருக்கும் ராஜ நாகம், மிகவும் புத்திசாலித்தனமான பாம்பாக கருதப்படுகிறது. இதன் விஷம் மிகவும் ஆபத்தானது. இது யானையையையே வெறும் 3 மணித்தியாலத்துக்குள் கொல்லும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்ததாகவும் இது ஒரு தடவையில் வெளிறேற்றும் விஷத்தால் 20 தெடக்கம் 25 பேரை கொள்ள முடியும் என்றும் அறியப்படுகின்றது.
இவ்வளவு கொடிய விஷம் கொண்ட ராஜ நாகத்தை கொஞ்சமும் அச்சமின்றி பெண்ணொருவர் அடால்ட்டாக வருடிகொடுக்கும் காணொளி இணையத்தில் பெரும்பாலானர்களின் கவனத்தையும் ஈரத்து வருனகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |