viral video: ராஜ நாகத்தை அசால்ட்டாக நினைத்து பிடிக்க முட்பட்ட நபர்... எதிர்பாராத தருணத்தில் நடந்த விபரீதம்!
கருப்பு ராஜ நாகத்தை அசால்ட்டாக நினைத்து பிடிக்க முட்பட்ட நபருக்கு எதிர்பாராத தருணத்தில் ராஜ நாகம் கொடுத்த அதிர்ச்சி சம்பவம் அடங்கிய மெய்சிலிர்க்க வைக்கும் கணொளியொன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.
மனிதர்களை அச்சுறுத்தும் எத்தனையோ வேட்டை விலங்குகள், விஷ பூச்சுக்கள் இருந்தாலும், மக்கள் அதிகம் அச்சம் கொள்வது பாம்புகளை பற்றி தான்.
ஏனென்றால் பாம்பு கடியால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதிலும் குறிப்பாக ராஜ நாகம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாம்பாக அறியப்படுகின்றது.
அளவில் பெரியதான ராஜ நாகம், மிகவும் புத்திசாலித்தனமான பாம்பாக கருதப்படுகிறது. இதன் விஷம் மிகவும் ஆபத்தானது. இது யானையையையே வெறும் 3 மணித்தியாலத்துக்குள் கொல்லும் அளவுக்கு வலிமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது.

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
இந்தளவுக்கு கொடிய விஷம் கொண்ட ராஜநாகத்தை அசட்டாக நினைத்து நபரொருவர் பிடிக்க முட்பட்ட போது பாம்பு எதிர்பாராத நேரத்தில் சட்டென திரும்பி கடிக்க பாய்ந்த பாய்ந்த பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |