அதர்மம் தலைதூக்கும் போது அவதரிப்பார் கிருஷ்ண பகவான்!

By Rinosharai Sep 06, 2023 05:35 AM GMT
Report

தேவகிக்கு மகனாக பிறந்து யசோதையின் வளர்ப்பு மகனாக வளர்ந்து மகாபாரத போர் வரை துணை நின்ற கிருஷ்ணரின் வரலாறுதான் இது.

பிறப்பு

தேவகிக்கும் வாசுதேவருக்கும் 8ஆவது குழந்தையாக சிறையில் உதித்தவர் தான் இந்த கிருஷ்ணர். மருமகனால் கொல்லப்படுவான் கம்சன் என்ற அதிர்ச்சிக்குரலால் பீதியடைந்து சொந்த தங்கையையும் தங்கை கணவரையும் சிறையில் அடைத்து ஈவு-இரக்கமின்றி 7 குழந்தைகளையும் கொன்று வந்தான் கம்சன்.

Kirshna Quotes in Tamil

ஆனால் 8ஆவது முறையாக கர்ப்பமுற்றாள் தேவகி அதே சமயம் வாசுதேவரின் நண்பன் நந்தாவின் மனைவி யசோதாவும் கர்ப்பமுற்றாள். ஆவணித் திங்கள் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று இரவு நேரத்தில் கிருஷ்ணர் அவதரித்தார். அதே சமயம் யசோதாவும் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். அப்போது சிறைக்குள் விஷ்ணு தோன்றி, இக்குழந்தையை கோகுலத்தில் உள்ள யசோதாவின் வீட்டில் கொண்டு சென்று சேர்த்துவிடு.

அங்கு அவளுக்குப் பிறந்திருக்கும் பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்துவிடு என்று வாசுதேவருக்கு ஆணையிட்டார். நந்தருக்கும், யசோதாவுக்கும் குழந்தை பிறந்ததை கோகுலமே கொண்டாடியது. குழந்தைக்கு நந்தர் கிருஷ்ணர் என்று பெயரிட்டு அவரை வளர்க்க ஆரம்பித்தார்கள்.

இளம் வயதில்

Kirshna Quotes in Tamil

சிறுவயதில் இருந்தே கிருஷ்ணர் அதிக சுட்டித்தனமாக வளர்ந்து வந்தார். குழல் ஊதிக் கொண்டு மாடு மேய்த்து வெண்ணெய்யை திருடி தின்று மாட்டிக் கொண்டு செய்யாத குறும்புத்தனத்தை எல்லாம் செய்து வந்தார். வளர வளர பிருந்தாவனத்தின் செல்லப்பிள்ளையாக மாறினார்.

இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார்.மேலும் இந்திரன் கோகுலத்தை அழிக்க பெரும் மழையை உண்டாக்கிய போது கோவர்த்தன மலையை குடையாக பிடித்து அவர்களை காப்பாற்றினார் எனவும் மேலும் யமுனை நதிக்கரையில் இருந்த காளிங்கன் என்ற பாம்பையும் அடக்கினார் என்று புராணங்கள் சொல்கிறது.

இளவயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் காதல் கொண்டார்.

Kirshna Quotes in Tamil

போரும் மரணமும்

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில் தனது சேனையை கௌரவர்களிடம் கொடுத்துவிட்டு தான் ஆயுதம் ஏந்தாமல் அருச்சுனனின் தேரோட்டியாக துணைநின்றார் இந்தப் போரில் அர்சுனணிடம் பேசிய உரையாடல் தான் பகவத் கீதையாக மாறியது.  

பிற்கால வாழ்க்கையில், ஸ்ரீ கிருஷ்ணர் பல ஆண்டுகள் வாழ்ந்த துவாரகைக்கு ஓய்வு பெற்றார். ஸ்ரீ கிருஷ்ணரை மான் என்று தவறாகக் கருதி வேட்டைக்காரனால் சுடப்பட்டபோது, கணுக்கால் வழியாக அம்பு பாய்ந்து ஸ்ரீ கிருஷ்ணர் கொல்லப்பட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. 

Kirshna Quotes in Tamil

கிருஷ்ணர் தத்துவங்கள்

  • நீ விரும்பாத துன்பமே உனக்கு வரும் போது… நீ விரும்பிய இன்பம் உன்னை வந்து சேராதா…? நல்லது நினை..நல்லதே நடக்கும்
  • அற்பமாய் யாரையும் ஒருபோதும் நினைக்காதீர்.. ஏனெனில் நாளை அவர்களே அற்புதங்களையும் நிகழ்த்திக் கூடும்
  • எண்ணிய அனைத்தும் ஈடேறும் எண்ணங்கள் தூய்மையாக இருக்கும் பட்சத்தில்
  • அனைவரும் அன்பிற்காக ஏங்குகிறோம் ஆனால், ஏனோ! அந்த அன்பை செலுத்த தவறிவிடுகிறோம்
  • எவர் என்ன கூறினாலும் சரி.. எந்நிலை வந்தாலும் தன்னிலை மாறாதிருப்பாயின்.. அதுவே உயர்நிலையை அடையும் மார்க்கமாகும்
  • எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எண்ணுவதை விட நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்று நினைப்பதே வாழ்வை நலமாக்கும்
  • எந்த போராட்டமும் இல்லை என்றால்.. எந்த முன்னேற்றமும் இல்லை
  • மகான் போல வாழவேண்டும் என்று அவசியமில்லை! மனசாட்சிபடி வாழ்ந்தால் போதும்
  • சிறு தவறுக்காக ஒருவரை விட்டு விலகாதீர்கள்! அதுவே உங்கள் வாழ்வில் பெறும் தவறாக மாறவும் வாய்ப்புள்ளது
  • வேண்டியவர், வேண்டாதவர் என பாரபட்சம் பார்க்காமல் அனைவரிடமும் பழகுவோமாயின் வேதனைகள் என்பதே நம் வாழ்வில் இருக்காது
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, Chennai, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US