viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
இளைஞன் ஒருவர் படமெடுத்து நின்ற ராஜ நாகத்தை பிடிக்க முயன்ற போது இளைஞனுக்கு பாம்பு உயிர் பயத்தை காட்டிய பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் இரையை வேட்டையாடுவதற்காகவும் தங்களை மற்ற உயிரினங்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகவும் தான் கடிக்க முற்படுகின்றது.
பாம்புகள் விஷத்தை கொண்டிருப்பதற்கு அறிவியல் ரீயியில் குறிப்பிடப்படும் காரணமும் இது தான். பாம்புகள் மீது மனிதர்களுக்கு எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ அதைவிட பல மடங்கு அவற்றை பார்ப்பதற்கு ஆர்வமும் இருக்கத்தான் செய்கின்றது.
அதனால் தான் அன்றாடம் பல்லாயிரம் கணக்கான பாம்பு காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் நபரொருவர் படமெடுத்து நின்ற ராஜ நாகத்தை பிடிக்க முயன்ற போது நேர்த்த பதறவைக்கும் சம்பவத்தின் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |