18 முறை காட்சி கொடுத்த அன்னை மரியாள்! நினைவு சின்னமாக யாழில் அமைக்கப்பட்ட ஆலயம்
மாதகல், புனித யாழ்ப்பாணம் மாதகல், புனித லூர்து அன்னை ஆலயத்தின்அன்னை ஆலயம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புகழ் பெற்ற கத்தோலிக்க ஆலயமாகும்.
இந்த ஆலயத்தின் வரலாற்ற பின்னணி 20 நூற்றாண்டின் ஆரம்ப காலத்தை நோக்கி செல்கின்றது.அத்துடன் இது பிரான்சில் அமைந்துள்ள லூர்து திருத்தளத்துடன் தொடர்புடையதாக காணப்படுகின்றது.
1858 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் லூர்து நகரத்தில் 18 முறை அன்னை மரியாள் தோன்றிய நிகழ்வு இடம்பெற்றதாகவும், குறித்த அதிசய நிகழ்வின் நினைவாக பல நாடுகளில் லூர்து அன்னை ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
அப்படி யாழ்ப்பாணம் மாதகலில் அமைக்கப்பட புனித லூர்து அன்னை ஆலயத்தின் வாரலாறு, சிறப்பு மற்றும் மகிமைகள் தொடர்பான முழுமையாக விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |