அடுத்த ஆண்டின் சிஎஸ்கே அணியின் கேப்டன் இவரா? அப்போ சின்ன தல? வாயடைத்த ரசிகர்கள்
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில், சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-வது கோப்பையை கைப்பறியது. ஐபிஎல் தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.
இதனால் தோனியையும், சென்னை அணியையும் இனி அவ்வளவு தான் என விமர்சனங்கள் குவிந்தன. ஆனால் பேசிய அத்தனை வாய்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தாண்டு முதல் அணியாக ப்ளே ஆஃப் சென்று இறுதிப்போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதனையடுத்து, அடுத்த ஐபிஎல்லில் இரண்டு அணிகள் மேலும் சேர இருப்பதால், மொத்த அணிகளும் கலைக்கப்பட்டு, புதிதாக வீரர்களை எடுப்பார்கள்.
இந்நிலையில், அடுத்த ஆண்டில் தோனி விளையாடமல் போனால், யார் சிஎஸ்கே அணியின் கேப்டன் என பல கேள்விகள் எழும்பிய நிலையில், சுரேஷ் ரெய்னா இல்லை எனவும், ரவீந்திர ஜடேஜா தான் அடுத்த கேப்டன் எனவும், தகவல் கசிந்துள்ளது.
தோனி அடுத்த ஆண்டோடு விடைப்பெற்றால், ஜடேஜாவுக்கு வாய்ப்பிருக்கிறது. சின்ன தல ரெய்னா 34 வது ஆகியிருப்பதாலும், அவரின் விளையாட்டு மேம்பாட்டு காரணம் காரணமாகவே ஜடேஜா பெயர் அடிப்படுகிறது..