அதிகமாக கடத்தப்படும் எறும்புத்தின்னிகள் - அவசியம் என்ன தெரியுமா?

By DHUSHI Aug 17, 2025 02:15 PM GMT
DHUSHI

DHUSHI

Report

ஆசியாவில் வெப்பமண்டல காடுகள் முதல் வறண்ட பாலைவனங்களில் வாழும் உயிரினங்களில் ஒன்று தான் எறும்புதின்னிகள்(Pangoli).

இதற்கு பல இடங்களில் பலவிதமான வாழ்விடங்கள் உள்ளன. இந்தியாவில் காணும் காட்டுயிர்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இரவாடிப்பாலூட்டியாக இருக்கும் எறும்பு தின்னிகளின் உடலமைப்பும் வாழும் முறையிலும் தனித்துவமானவை.

இதனை எறும்பு தின்னி, எறும்பு உண்ணி, அழுங்கு, அலுங்கு உள்ளிட்ட பல பெயர்களில் அந்தந்த பகுதிகளில் அழைக்கப்படுகிறது. இந்த உயிரினம் உலகில் எட்டு வகை உள்ளது என கண்டறியப்பட்டுள்ளன.

கல்லீரல் பிரச்சினைகளை சரிச் செய்யும் துவையல்.. இந்த இலை போட்டு செய்ங்க- அற்புத பலன்கள்

கல்லீரல் பிரச்சினைகளை சரிச் செய்யும் துவையல்.. இந்த இலை போட்டு செய்ங்க- அற்புத பலன்கள்

அதிலும் ஆசியாவில் நான்கு எறும்புதின்னி இனங்கள் உள்ளன. இந்திய எறும்புதின்னி (Indian Pangolin), சீன எறும்புதின்னி (Chinese Pangolin), சுந்தா எறும்புதின்னி (Sunda Pangolin) மற்றும் பலவன் எறும்புதின்னி (Palawan Pangolin) ஆகியவையாகும்.

இந்தியாவில் காணப்படும் எறும்புதின்னிகள் உயர்ந்த இமய மலைபோன்ற பகுதிகளிலும் வறண்ட பகுதிகளும் வாழ்கின்றன. சுமாராக 2500 மீட்டர் உயரத்தில் உள்ள இடங்களிலும் காணலாம்.

நல்லூர் கந்தனை காண படையெடுக்கும் சிங்களவர்.. இன்றைய தினம் என்ன சிறப்பு தெரியுமா?

நல்லூர் கந்தனை காண படையெடுக்கும் சிங்களவர்.. இன்றைய தினம் என்ன சிறப்பு தெரியுமா?

உதாரணமாக, ஆசிய நாடுகளான பங்களாதேஷ் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் வாழும்.

அதிகமாக கடத்தப்படும் எறும்புத்தின்னிகள் - அவசியம் என்ன தெரியுமா? | Indian Pangolin Biography And Lifestyle In Tamil

அந்த வகையில், எறும்பு தின்னிகளை நம்மிள் பலரும் பார்த்திருப்போம். ஆனால் அது எறும்பு தின்னி தான் எமக்கு தெரிந்திருக்காது. அப்படி இருப்பவர்கள் இந்த பதிவில் எறும்பு தின்னிகளின் வாழ்வியல் அம்சங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.

வாழ்க்கை முறை

இந்தியாவில், தமிழகத்தில் அதிகளவு காணப்படும் எறும்பு தின்னி 'இந்திய எறும்புதின்னி' எனும் பெயரால் அழைக்கப்படுகிறது. இவை தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை போன்ற காடுகளில் வாழ்கின்றன.

எறும்பு தின்னிகள் வெளியில் வாராமல் மறைந்து வாழும் இயல்பு கொண்டவையாகும். அதனை பார்க்கும் பொழுது பெரிய செதில்கள் கொண்ட தோற்றத்தை கொண்டிருக்கும். இது அவைகளை ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் கவசமாகும். காடுகளில் விலங்குகளை வேட்டையாடும் புலி போன்ற விலங்குகளில் இருந்து தன்னை காத்துக் கொள்ள செதில்களை பயன்படுத்துகிறது.

அதிகமாக கடத்தப்படும் எறும்புத்தின்னிகள் - அவசியம் என்ன தெரியுமா? | Indian Pangolin Biography And Lifestyle In Tamil

வேட்டை விலங்குகள் தன்னை தாக்க வரும் பொழுது தற்காப்புக்காக தன்னை ஒரு பந்து (வால்வேஷன்) போன்று சுருட்டிக் கொண்டு படுத்துக் கொள்கிறது. அப்போது எறும்பு தின்னியின் செதில்களின் நிறம் சுற்றுப்புறங்களில் உள்ள நிறத்திற்கு மாறுகிறது.

பச்சோந்தி போன்று அல்லாமல் மோப்ப சக்தியை பயன்படுத்தியும் நீண்ட கால் நகங்களை பயன்படுத்தியும் மண் மேடுகள் மற்றும் பள்ளங்களை தோண்டி உணவு தேடுகிறது. பூமிக்குள்ளிருந்து 3 முதல் 5 மீட்டர் ஆழம் வரை தோண்டி அங்குள்ள கரையான்களை பிடித்து சாப்பிடும். மற்ற விலங்குகளை விட எறும்பு தின்னிகளின் செதில்கள் முன் கால்கள் வரை வலிமை கொண்டதாக இருக்கும். வேட்டையாடும் நேரங்களில் அல்லாமல் மற்ற நேரங்களில் பொந்துகளில் உறங்கும்.    

அதிகமாக கடத்தப்படும் எறும்புத்தின்னிகள் - அவசியம் என்ன தெரியுமா? | Indian Pangolin Biography And Lifestyle In Tamil

வியாபாரப் பொருளாக பார்ப்பது ஏன்?

உலகில் எறும்பு தின்னிகள் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.இதனால் அந்த நாடுகளில் முக்கிய வியாபார பொருட்களில் ஒன்றாக உள்ளது. இறைச்சிக்காகவும், மருந்துகள் தயாரிப்புக்கான முக்கிய பொருளாகவும் பார்க்கப்படுவதால் இந்த விலங்கை தேடி தேடி வேட்டையாடுகிறார்கள்.

இதன் உடல் பாகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு கள்ளத்தனமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனை தடுப்பதற்கு வனவிலங்கு பாதுகாப்புத்துறையினர் முடிந்தளவு முயற்சி செய்து வருகிறார்கள்.

அதிகமாக கடத்தப்படும் எறும்புத்தின்னிகள் - அவசியம் என்ன தெரியுமா? | Indian Pangolin Biography And Lifestyle In Tamil

கிராமப்புறங்களில் பாரம்பரிய மருத்துவம் மற்றும் நாட்டுப்புற வைத்தியங்கள் அதிகமாக செய்வது வழக்கம். இதற்கு எறும்பு தின்னிகளின் செதில்கள் பயன்படுத்துப்படுகிறது. எட்டு வகை எறும்புதின்னிகளின் இனங்கள் தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த விலங்களை கடத்துவது சட்டவிரோதமான செயல். எறும்பு தின்னிகள் இக்காலங்களில் அழிந்து வருவதற்கு கடத்தல், உணவு இன்மை, வாழ்வியல் இன்மை, உணவுக்காக வேட்டையாடுதல், உள்ளிட்டவை காரணங்களாக அறியப்பட்டுள்ளன.

எங்குள்ளது?

இந்தியாவில் இந்திராகாந்தி சரணாலயத்தில் மாத்திரம் எறும்புத்தின்னிகள் பாதுகாக்கப்படுகின்றன. அதில், இந்தியப் பாங்கோலின் என அறியப்படும் எரும்புத்தின்னிகள் அழுங்கு தான் இருக்கிறது என்றும் அறியப்பட்டுள்ளது.

அதிகமாக கடத்தப்படும் எறும்புத்தின்னிகள் - அவசியம் என்ன தெரியுமா? | Indian Pangolin Biography And Lifestyle In Tamil

எறும்பு தின்னி கரையான், எறும்பு, சிறிய பூச்சிகளை உணவாக உட்க் கொண்டு உயிர்வாழும். சுமாராக 30 ஆண்டுகள் வரை வாழும் உயிரினம் என்பதால் பலரும் மூடநம்பிக்கை காரணங்களுக்காக பயன்படுத்துகிறார்கள்.

மேலும் அவற்றுக்கு ஆபத்து வரும் சமயத்தில், வெறுப்பூட்டுகிற, துர்நாற்றம் கொண்ட திரவத்தை ஆசனவாய்க்கு அருகில் இருக்கும் சுரப்பிகளிலிருந்து சுரக்கும். இந்த நாற்றம் காரணமாக இதனை கொல்ல வரும் விலங்குகள் தப்பிச் செல்கின்றன.

  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முல்லைத்தீவு

03 Oct, 2012
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Montargis, France

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், நெடுந்தீவு, Norbury, United Kingdom

03 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, London, United Kingdom

27 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அளவெட்டி மேற்கு

03 Oct, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், காங்கேசன்துறை, அளவெட்டி வடக்கு, சிட்னி, Australia

02 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Vasavilan, London, United Kingdom

30 Sep, 2025
33ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொடிகாமம்

06 Oct, 1992
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, நாவற்காடு

13 Oct, 2013
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 9ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

12 Oct, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US