காண்போரை கண்கலங்க வைக்கும் காணொளி!
பொதுவாக இணையத்தில் எத்தனையோ வீடியோக்கள் பதிவேற்றப்பட்டாலும் ஒரு சில வீடியோக்கள் உங்களை சிரிக்க வைக்கும், ஒரு சில வீடியோக்கள் உங்களை அழவைக்கும் மேலும் சில வீடியோக்கள் புத்துணர்ச்சியையும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கும்.
அதிலும் பல சுவாரஸ்யமான வீடியோக்களும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் சில வீடியோக்களும் அவ்வப்போது உலாவிக் கொண்டிருக்கின்றது. அதில் எமது கண்ணில் பட்ட வீடியோ ஒன்று தான் இந்த வீடியோ,
இந்த வீடியோவில், பலரும் பயணிக்கக் கூடிய ஒரு பாதையில் மழை காரணமாக தண்ணீர் அதிகம் தேங்கி குளம் போல நிரம்பி இருக்கிறது.
ஆனால் இந்த பாதையில் கடக்கும் யாரும் அதை கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த வேளையில், ஒரு ஊனமுற்றவர் ஒருவர் அந்த நிரம்பி இருக்கும் தண்ணீரில் இறங்கி தண்ணீர் போகவிடாமல் அடைத்து இருக்கும் அடைப்புகளை நீங்கி தன் கைகளால் சரி செய்திருக்கிறார்.
இது எப்படியோ வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |