ஆக்கிரமிக்கவுள்ள ஆயிரக்கணக்கான லிங்கங்கள்! கட்டியெழுப்பப்படும் வரலாறு
திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தை அன்மித்து ஈஸ்வரபுரம் அமைந்துள்ளது.
தென்கைலை ஆதீனமானது ஏறக்குறைய 25 வருடங்கள் இந்த கன்னியா மண்ணில் சிவப்பணியை ஆற்றிக் கொண்டிருக்கின்றது.
திருகோணமலையிலிருந்து 07 கிலோ மீட்டர் தொலைவிலும் கன்னியா வெந்நீர் ஊற்றில் இருந்து ஒரு கிலோ மீட்டர் நகரை அட்மித்தும் அமைந்துள்ளது.
தென்கைலை ஆதீனத்தில் 1008 லிங்கங்களை வைக்க தீர்மானித்துள்ளதாக அகத்தியர் அடிகள் தெரிவித்துள்ளார். இதுவரை 300 லிங்கங்களை வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வளவு சிறப்பம்சம் பொருந்திய கோயிலை பற்றி சுவராஸ்யமான தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம்.