Viral Video: தன்னை உணவாக்க வந்த நாரையை நடுங்க வைத்த வாத்து குஞ்சு.... அட்டகாசமான காட்சி
நாரை ஒன்று சிறிய வாத்து ஒன்றினை வேட்டையாடி நினைத்த நிலையில், குறித்த வாத்து கொடுத்த பதிலடி இணையத்தில் காணொளியாக வெளியாகியுள்ளது.
நாரையை நடுங்க வைத்த வாத்து
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த வகையில் இங்கு நாரை ஒன்று தனது பசிக்காக வாத்து குஞ்சை மீன் என நினைத்து வேட்டையாடியது. ஆனால் எதிர்பாராத தருணத்தில் வாத்து எஸ்கேப் ஆகியுள்ளது.
குறித்த வாத்து தப்பித்து செல்லாமல் தனக்கு மரண பயத்தைக் காட்டிய நாரையை நடுநடுங்க வைத்துள்ளது. வாத்து குஞ்சு தன்னை நோக்கி வருவதை அவதானித்த நாரை பின்வாங்கி தலைதெறிக்க நகர்ந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |