பாகற்காயை இனிமேல் பெல்கனியில் வளர்க்கலாம்: முளைக்கும் விதையில் இப்படி செய்ங்க
இனிமேல் வீட்டை விட்ட வெளியில் பாகற்காயை நடுவதற்கு பதிலாக வீட்டு பெகனியில் வளர்ப்பதற்கு செய்ய வெண்டிய டிப்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பால்கனியில் எப்படி பாகற்காய் வளர்ப்பது?
பாகற்காய் கசப்பான மரக்கறி என்றாலும் இதில் அதிகளவான சத்துக்கள் நிறைந்துள்ளது. நீரிழிவு நோயாளர்களுக்கு இது பெரிதும் பாதிப்பை உண்டாக்கும்.
இது ஒரு கொடித்தாவரம் என்பதால் இதை வளர்க்க யாரும் ஆர்வப்படுவதில்லை. இப்போது இந்த பதிவை நீங்கள் படித்ததன் பின்னர் உங்களது வீட்டின் பெல்கனியில் பாகற்காய் கொடி வளர்ப்பீர்கள்.
வீட்டில் பாகற்காயை வளர்க்க நீங்கள் வீட்டில் சமைக்க வாங்கிய பாகற்காயில் இருந்து விதைகளை எடுக்கலாம் அல்லது ஆரோக்கியமான விதைகளை கடைகளில் பார்த்து வாங்கி கொள்ளலாம்.
செடி வளர்ப்பதற்கு விதை மிகவும் முக்கியம் எனவே நம்ப தகுந்த இடத்திலிருந்து வாங்குவது நல்லது. பாகற்காய் செடிகளுக்கு அகலமான மற்றும் ஆழமான தொட்டிகள் தேவை.
காரணம் அதன் விதைகள் அடர்ந்து படர்ந்தும் மேல்புறமும் வளரும். கனமான தொட்டியாக இருப்பது நல்லது. ஏனெனில் காய் வளரும்போது, அது செடியை வளைக்கும் தன்மை கொண்டது.
பாகற்காய் செடிக்கு இதமான, சூரியஒளியும் தேவை அப்போதுதான் அது முளைத்து வளரும். தினமும் 6 மணி நேரம் சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் பாகற்காய் விதைத்த தொட்டியை வைப்பது நல்லது.
விதைக்கும் முன்னர், பாகற்காய் விதைகளை ஓரிரவு தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். அப்போது தான் காய்ந்த விதைகள் உலர்ந்த திராட்சைகளைப்போல் தோற்றமளிக்கும்.
இதை ஊவைத்து மிருதுவாக்கி, நீங்கள் மண் கலவையில் சேர்க்கலாம். இதன் பின்னர் விதை மேலோங்கி வளரும் போது நீங்கள் எந்த திசைக்கு வேண்டுமோ அந்த திசையில் பால்கனியில் குச்சி வைத்து செடியை பராமரிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |