ஒரே பிடியில் அனகொண்டாவையே அசல்டாக தூக்கிய நபர்... இறுதியில் என்னாச்சி?
நபரொருவர் சேற்றில் மூழ்கியபடி ஓய்வெடுத்த ராட்சத அனகொண்டாவை, வெறும் கையில் ஒரே பிடியில் தூக்கிய, பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றார்.
உலகின் மிகப்பெரிய பாம்பினங்களில் ஒன்றாக அனகொண்டாக்கள் அறியப்படுகின்றது. அவற்றை அமேசான் காடுகளில்தான் பெரும்பாலும் காணக்கூடியதாக இருக்கும்.
பெரு, பொலிவியா, பிரேசில் போன்ற நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் இந்த மழைக்காடுகள், எண்ணற்ற உயிரினங்களின் புகலிடமாகத் காணப்படுகின்றது.
குறிப்பாக இந்த காடுகள் தான் அனகொண்டாக்களின் இருப்பிடமாகவும் திகழ்கின்றது. இது தொடர்பாக திரைப்படங்களும் ஏராளமாக வெளிவந்துள்ளமை அனைவரும் அறிந்ததே.
பிரம்மாண்ட தோற்றத்ததால், பீதியை கிளப்பும் அனகொண்டாக்களை பார்ப்பதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் ஆர்வம் அதிகமா இருக்கும்.
இந்நிலையில் நபரொருவர், ராட்சத அனகொண்டாவை, வெறும் கையில் ஒரே பிடியில் தூக்கிய,பதறவைக்கும் காணொளியொன்று தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |