சேற்றில் மூழ்கியடி ஓய்வெடுக்கும் ராட்சத அனகொண்டா! மெய்சிலிர்க்க வைக்கும் வைரல் காட்சி
சேற்றில் மூழ்கியடி ஓய்வெடுக்கும் ராட்சத அனகொண்டா பாம்பின் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
உலகின் மிகப்பெரிய பாம்பினங்களில் ஒன்றாக அனகொண்டாக்கள் அறியப்படுகின்றது. அவை அமேசான் காடுகளில்தான் பெரும்பாலும் வசிக்கின்றன.
பெரு, பொலிவியா, பிரேசில் போன்ற நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் இந்த மழைக்காடுகள், எண்ணற்ற உயிரினங்களின் புகலிடமாகத் காணப்படுகின்றது.
குறிப்பாக இந்த காடுகள் தான் அனகொண்டாக்களின் இருப்பிடமாக இருக்கின்றது. இது தொடர்பாக திரைப்படங்களும் ஏராளமாக வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்திருக்கின்றன.
எவ்வளவு பயம் இருந்தாலும் அனகொண்டாக்களை பார்ப்பதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் ஆர்வம் அதிகம்.
இந்நிலையில் சேற்றில் மூழ்கியடி ஓய்வில் இருக்கும் ராட்சத அனகொண்டாவின் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |