பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்த தம்பதி! உருக்கமான கடிதம் சிக்கியது

investigation suicide
By Fathima May 11, 2021 11:52 AM GMT
Report

தமிழகத்தில் கடன் சுமையால் மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு தம்பதியரும் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஆர்.கே.கருப்பத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், நகைக்கடை பஜாரில் நகைப்பட்டறை வைத்து நகைத் தொழில் செய்து வருகிறார்.

இவருடைய மனைவி விஜி என்ற ஸ்ரீநிதி, இவர்களுக்கு மகாலட்சுமி, அபிராமி என இரு மகள்களும் மற்றும் அமுதன் என்ற மகனும் இருக்கிறார்.

சரவணனுக்கு நிறைய கடன் பிரச்சனைகள் இருந்ததால், மன உளைச்சலில் இருந்திருக்கிறார், இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல எழுந்து வீட்டை திறந்து கோலமிட்டு சற்று நேரத்தில் வீட்டை பூட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

வீடு அதிக நேரமாக பூட்டியே கிடந்தால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த அனைவரும் சடலமாய் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்த தம்பதி! உருக்கமான கடிதம் சிக்கியது | Five Family Members Commit Suicide In Tamilnadu

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதில், அனைவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் தன்னை தனது குடும்பத்தினர் கடனாளியாக ஆக்கி ஒரு ரூபாய் கூட குடும்பத்திற்கு ஒதுக்க முடியாமல் செய்துள்ளதாக சரவணன் கடிதமும் எழுதி வைத்திருந்தார்.

கடிதத்தை கைப்பற்றிய போலீசார், இறந்தவர்களின் உடல்கள் அனைத்தையும் உடற்கூறு ஆய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்த தம்பதி! உருக்கமான கடிதம் சிக்கியது | Five Family Members Commit Suicide In Tamilnadu

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US