சமந்தாவுடன் தொடரும் உறவு பற்றி ஒரே வார்த்தையில் கூறிய மாமனார் நாகர்ஜுனா!
நடிகை சமந்தா பற்றி ஒரே வார்த்தையில் அவரின் மாமனார் நாகர்ஜுனா கூறிய விடயம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இது குறித்து அவர் கூறும் போது,
சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவார்கள் என்று கனவிலும் நினைத்தது இல்லை.
அவர் எங்கள் வீட்டு மருமகள் இல்லை, மகளாக இருந்தார். எங்களின் உறவு அப்படி இருந்தது.
விவாகரத்து பெற்றாலும் சமந்தா எப்பொழுதுமே எனக்கு மகள் தான் என நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சமந்தாவை தன் மகள் என்று கூறிய நாகர்ஜுனாவை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இதேவேளை, நாக சைதன்யா, சமந்தாவிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சேர்த்து வைக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.