Ethirneechal: அறிவுக்கரசியின் சதியால் பரிதவிப்பில் நந்தினி... மொத்தமாக மாறிய சக்தி
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினியின் அடுத்த ஆர்டரை அறிவுக்கரசி தடுத்து நிறுத்தியுள்ளார். சக்தியும் ஜனனிக்கு எதிராக பேசி வருகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியுள்ள பெண்கள் தற்போது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பல செயல்களை செய்து வருவதுடன், வீட்டை விட்டும் வெளியேறியுள்ளனர்.
குணசேகரனின் சில முடிவுகள் கதிருக்கு கோபத்தை ஏற்படுத்தி வருவதுடன், அறிவுக்கரசியிடம் அறிவுரை கேட்டு வருகின்றார்.
தற்போது நந்தினிக்கு இரண்டாவது ஆர்டர் வந்ததை அறிவுக்கரசி தடுத்து நிறுத்தி குறித்த ஆர்டரை கொடுக்கவிடாமல் தடுத்துள்ளார்.
சக்தியும் ஜனனிக்கு எதிராக பேசி வரும் நிலையில், நந்தினிக்கும் ஆர்டர் கைவிட்டுப் போயுள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
