Ethirneechal: அரிவாளுடன் சிங்கப்பெண்ணாக மாறிய நந்தினி... பேரதிர்ச்சியில் நின்ற குடும்பம்
எதிர்நீச்சல் சீரியலில் தனது மகளுக்கு தம்பி வந்த பின்பு தான் தாய்மாமன் சீர் செய்வார் என்று நந்தினி வீட்டில் போராடி வருகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.
அதாவது எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், குறித்த சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. வெளியேறிய பெண்கள் தற்போது வீட்டிற்குள் வந்து கொடுமையை அனுபவித்து வருகின்றனர்.
தாராவிற்கு சடங்கு செய்வதற்கு ஏற்பாடு செய்யும் நிலையில், அறிவுக்கரசி வீட்டிலிருந்து சீர் செய்கின்றனர். ஆனால் இதனை பொறுத்துக் கொள்ள முடியாத நந்தினி உச்சக்கட்ட கோபத்தில் ஆழ்ந்துள்ளார்.
அரிவாளுடன் சிங்கப்பெண்ணாக எழும்பிய நந்தினியின் போராட்டம் கடைசியில் வெற்றி பெற்றதா? என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |