Ethirneechal: அறிவுக்கரசியிடம் நேருக்கு நேர் மோதிய நந்தினி! எதிர்பாராத டுவிஸ்ட்
எதிர்நீச்சல் சீரியலில் அறிவுக்கரசி தனது மகளுக்கு சீர் கொடுத்துள்ள நிலையில், நந்தினி சரமாரியாக கோபத்தில் எழுந்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.
அதாவது எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், குறித்த சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. வெளியேறிய பெண்கள் தற்போது வீட்டிற்குள் வந்து கொடுமையை அனுபவித்து வருகின்றனர்.
தாராவிற்கு சடங்கு செய்வதற்கு ஏற்பாடு செய்யும் நிலையில், அறிவுக்கரசி தாய்மாமன் சீரை கொண்டு வந்து நந்தினியை கோபத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அறிவுக்கரசியின் கையில் இருந்த தட்டை தட்டிவிட்டு, தனது கோபத்தினை வெளிக்காட்டியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |