எதிர்நீச்சல் சீரியலின் கடைசி ப்ரொமோ... உழைச்சவன் தோற்றுவிட்டேன்! கண்ணீர் சிந்திய குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் நீதிமன்றத்தில் குணசேகரன் கதறி அழுத நிலையில், இறுதியாக ஜெயிலுக்கு சென்றுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைத்தனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில் அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.
மாஸ் எண்ட்ரி கொடுத்த அப்பத்தா
இன்று முடிவடையும் இந்த சீரியலின் கடைசி ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் குணசேகரன் இறுதியாக ஜெயிலுக்கு சென்றுள்ளார்.
படிச்சவள் ஜெயித்திட்ட... முட்டாள் பையன் உழைச்சவன் தோத்துட்டேன்.. உங்க இஷ்டப்படி வாழ்ந்துக்கோங்க என்று கூறி தம்பிகளை கட்டிப்பிடித்து அழுதுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
![KFC ஸ்டைலில் சாஃப்டான சிக்கன் எப்படி செய்யலாம்?](https://cdn.ibcstack.com/article/f01be8f0-6949-4d71-a8a0-1ee8da63c386/24-66730af47698d-md.webp)