Ethirneechal: மாஸாக என்ட்ரி கொடுத்த ஜீவானந்தம்... உயிரைக் காப்பாற்ற கெஞ்சிய பார்கவி
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவி வீட்டை கண்டுபிடித்த அறிவுக்கரசியின் அடியாட்கள் அவரை விரட்டி வருகின்றனர்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சில மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த சீரியலும் தற்போது ரசிகர்கள் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
சமீபத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டு வீட்டு பெண்களை ஹோட்டல் தொழில் செய்வதற்கு குணசேகரன் சம்மதித்தார்.
திருமணத்தில் விருப்பம் இல்லாமல் தர்ஷன் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகிய நிலையில், அறிவுக்கரசியின் ஆட்கள் அவரை தேடி வருகின்றனர்.
தற்போது தர்ஷனை மட்டுமின்றி பார்கவியையும் கண்டுபிடித்த அறிவுக்கரசியின் ஆட்கள், அவர்களை விரட்டியுள்ளனர்.
அத்தருணத்தில் ஜீவானந்தம் வந்து பார்கவி மற்றும் அவரது அப்பாவையும் காப்பாற்றியுள்ளார்.
ஏற்கனவே ஈஸ்வரி ஜீவானந்தம் சேர்ந்த தர்ஷனை எஸ்கேப் ஆக வைத்துள்ளனர் என்று குணசேகரன் கூறிய நிலையில், தற்போது அதே நேரத்தில் ஜீவானந்தம் காப்பாற்றியுள்ளது அடுத்து மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
