Ethirneechal: தாராவிற்கு கதிர் வாங்கி வந்த புத்தாடை... வறுத்தெடுத்த நந்தினி
எதிர்நீச்சல் சீரியலில் தாராவிற்கு கதிர் புதிய ஆடை வாங்கிக் கொடுத்த நிலையில், இதற்காக நந்தினி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.
அதாவது எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், குறித்த சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. வெளியேறிய பெண்கள் தற்போது வீட்டிற்குள் வந்து கொடுமையை அனுபவித்து வருகின்றனர்.
தாராவிற்கு விழா எடுப்பதற்கு சம்மதிக்காத குணசேகரன், தனது பேச்சுக்கு தம்பிகளை தலையாட்ட வைத்துள்ளார்.
கதிர் தாராவிற்கு பாவாடை தாவணி வாங்கி வந்துள்ள நிலையில், இதனை நந்தினி எதிர்த்துள்ளார். அதாவது கவுன் கேட்டதற்கு வாங்கி வரவில்லை என்பதால் மீண்டும் வாக்குவாதம் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |