Ethirneechal: வீட்டிற்கு வந்த குணசேகரன்... சித்ரவதை செய்யப்படும் அம்மா! எஸ்கேப் ஆகிய ஜனனி
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், ஜனனியும் குணசேகரன் ஆட்களிடமிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து தப்பித்து தற்போது ஜாமீன் வாங்கியுள்ள நிலையில், ஜனனியுடன் வேலை செய்த அமுதா கொலை வழக்கில் ஜனனி போலிசாரிடம் சிக்கி, அங்கிருத்து தப்பித்து குணசேகரன் ஆட்களிடம் மாட்டிக் கொண்டார்.

தற்போது குணசேகரன் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், ஜனனியும் குணசேகரன் ஆட்களிடமிருந்து தப்பித்து வருகின்றார்.
கதிர் எப்பொழுதும் போல் வீட்டில் ரவுடித்தனத்தினை செய்து வருகின்றார். அம்மாவை சுட்டுவிடுவதாக மிரட்டிய போது, நந்தினி சுடு பார்ப்போம் கெத்தாக சண்டை போடுகின்றார்.
ஒட்டுமொத்த பார்வையாளர்களின் எதிர்பார்ப்பும் ராணாவின் எண்ட்ரி எப்பொழுது இருக்கும் என்றே இருக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |